இப்படித்தான் எங்களை சீரழித்தார்கள் : சிறுமிகளின் கண்ணீர் வாக்குமூலம்!!
பீகார் மாநிலத்தில் உள்ள விடுதி ஒன்றில் சுமார் 44 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் கண்ணீர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அரசின் நிதியுதவி பெற்று செயல்பட்டு வரும் இந்த விடுதியில் தங்கியிருந்த...
மெக்டொனால்ட்ஸில் சாப்பிட்ட 10 நிமிடத்தில் உயிரிழந்த சிறுவன்!!
அயர்லாந்து நாட்டில் மெக்டொனால்ட்டில் சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில் பள்ளி சிறுவன் ஒருவன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளான்.
மெக்டொனால்ட்டில் விற்பனை செய்யப்படும் Peri Peri chicken சாப்பிட்ட காரணத்தால் அவரது உதடுகள் மற்றும் முகம் வீக்கம்...
பசுவை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் : அரைநிர்வாண நிலையில் மாட்டினார்!!
கென்யாவில் பசுவுடன் உறவு வைத்துக் கொண்டிருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கென்யாவின் Murunyu என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் Mwaura(வயது 29), சம்பவதினத்தன்று அண்டை வீட்டுக்காரருக்கு சொந்தமான பசுவுடன் உறவு வைத்துக் கொண்டிருந்த போது...
சொந்த சகோதரியை திருமணம் செய்து கொண்ட அண்ணன் : அடுத்து நடந்த நிகழ்வு!!
கென்யாவில் சொந்த சகோதரியை அண்ணன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காமேகா மாகாணத்தில் அமைந்துள்ளது முகை கிராமம். இங்கு வசிக்கும் ஒரு குடும்பத்தில் உள்ள அண்ணன், தங்கை இடையில்...
13 ஆண்டுகள் போராட்டத்தில் ஒரு தாயின் கண்ணீருக்கு கிடைத்த வெற்றி!!
கேரள மாநிலத்தில் பிரபாவதி என்ற தாய் தனது மகனை கொன்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு 13 ஆண்டுகள் போராடி தூக்குதண்டனை வாங்கிகொடுத்துள்ளார்.
திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரபாவதியின் ஒரே மகன் உதயக்குமார். உதயக்குமாருக்கு ஒரு வயது இருக்கும்போதே...
மனைவியின் கடிதத்தை படிக்காமலேயே இறந்த கணவன் : சடலத்தில் இருந்த கடிதத்தை பார்த்து கதறிய மனைவி!!
இந்தியாவை சேர்ந்த ராணுவ வீரர் பாகிஸ்தானுடன் நடந்த யுத்தத்தில் உயிரிழந்த நிலையில், மனைவியின் கடிதத்தை கடைசி வரை படிக்காமலேயே போனது தெரியவந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ் சிங். ராணுவ வீரரான இவர் கடந்த...
வயிற்றில் ஒரு பருக்கை கூட இல்லை : பட்டினியால் இறந்த மூன்று குழந்தைகள் குறித்த சோக பின்னணி!!
டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்து வயதுக்குட்பட்ட மூன்று பெண் குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மங்கள் என்பவருக்கு மானசி, பாரோ, சுகோ என மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர். குடிசைப்...
யூடியூப் பிரசவம்…. சமூகவலைதள உணவுகள் : கிருத்திகாவின் மரணத்திற்கு இதுதான் காரணம்!!
திருப்பூரில் கிருத்திகா என்பவர் சுகப்பிரசவத்தில் தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக கர்ப்பகாலத்தில் மருத்துவமனைக்கு செல்லாமல், யூடியூப் மூலம் பிரசவம் பார்த்த காரணத்தால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
சுகப் பிரசவத்தில் குழந்தை பிறக்க...
சிங்கம் சூர்யா கெட்டப்பில் 9 பெண்களை திருமணம் செய்த ஐபிஎஸ் அதிகாரி : வெளியான அதிர்ச்சிப் பின்னணி!!
சென்னையில் சிங்கம் சூர்யா கெட்டப்பில் போலி ஐபிஎஸ் அதிகாரியாக வலம் வந்து 9 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட மணிகண்டன் என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மாயாஜால்...
அரைநிர்வாணமாக வாட்ஸ்அப் காலில் மாணவிகளிடம் பேசிய விடுதி உரிமையாளர் மரணம் : தொடரும் மர்மம்!!
கோயம்புத்தூரில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக புகார் கூறப்பட்ட விடுதி உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.
பீளமேடு பகுதியில் தர்ஷணா பெண்கள் தங்கும் விடுதியானது அமைந்துள்ளது. இந்த பெண்கள் விடுதியில் கல்லூரி மாணவிகளும், வேலைக்கு செல்லும் பெண்களும்...