11 வயது சிறுமியை 17 பேர் சீரழித்த விவகாரம் : சிறுமி அடுத்து செய்யப்போவது இதை தான்!!
சென்னையில் 17 பேரால் சீரழிக்கப்பட்ட சிறுமி இன்று குற்றவாளிகளின் அடையாள அணிவகுப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்டுகிறார்.
அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 11 வயது சிறுமியை லிப்ட் ஆபரேட்டர், காவலாளி உள்ளிட்ட 17...
சூப்பர் மார்க்கெட்டில் திருடி வசமாக மாட்டிக் கொண்ட பெண் பொலிஸ் : வெளியான சிசிடிவி காட்சி!!
தமிழகத்தில் பெண் பொலிஸ் ஒருவர் சாக்லெட் திருடி மாட்டிக் கொண்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு பிற்பகல் நேரத்தில் பொருள் வாங்குவது போல்...
மனைவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கணவன் : நிக்கா ஹலாலா என்ற பெயரில் செய்தததாக மனைவி புகார்!!
இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் நிக்கா ஹலாலா என்ற பெயரில் தன் கணவன் உட்பட 4 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்ட பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த பெண்...
வெளிநாட்டு உயிர்த்தோழியுடன் விஜயகாந்தின் மகன் : வைரலாகும் புகைப்படம்!!
நெதர்லாந்தில் 7 மாதங்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் தற்போது இந்தியா திரும்பிவிட்ட போதிலும் தனது நெதர்லாந்து தோழியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
நெதர்லாந்துக்கு சென்றிருந்தபோது இவருக்கு அந்நாட்டு பெண்ணுடன்...
5 பெண்களை திருமணம் செய்து கொண்ட 17 வயது சிறுவன் : திடுக்கிடும் பின்னணி!!
வங்கதேசத்தில் தனது வயதை பொய்யாக கூறி 5 பெண்களை திருமணம் செய்து கொண்ட சிறுவனை பொலிசார் தேடி வருகிறார்கள்.
ரஷித் என்பவரின் மகன் ராணா (17). இவர் தனக்கு 21 வயதாகிவிட்டது என பொய்யாகி...
யூடியூப் பார்த்து மிருகத்தனமாக பிரசவம் பார்த்த கணவன் : பரிதாபமாக உயிரிழந்த பெண்!!
திருப்பூரில் யூடியூப் வீடியோ பார்த்து பிரசவம் பார்த்ததால் நிறைமாத கர்ப்பிணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அருகே நல்லூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர்கள் கார்த்திக் - கிருத்திகா தம்பதியினர்....
அந்த 11 பேர் தான் காரணம் : தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் உருக்கமான கடிதம்!!
இந்தியாவில் கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் விஜய். இவர் மனைவி சிம்பி (30).
சிம்பியை விஜய், அவரின்...
பாவ மன்னிப்பு ரகசியம் அம்பலமானதால் தற்கொலை செய்துகொண்ட பெண் : 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான தகவல்!!
பாதிரியார் ஒருவரிடம் பெற்ற பாவ மன்னிப்பு அம்பலமானதால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்த லில்லி என்பவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்....
வீட்டிற்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளின் செயலைக் கண்டு அதிர்ச்சியில் இறந்த கணவர் : கதறி அழுத மனைவி!!
தமிழகத்தில் அதிகாரிகள் வீட்டிற்கு சீல் வைத்து பொருள்களை எல்லாம் எடுத்து வெளியில் வைத்துக் கொண்டிருந்ததால், இதைக் கண்ட வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் மிகவும் பிரசித்திபெற்றது...
22 வருட பாசப்போராட்டம் : வெளிநாட்டில் இருந்து வந்து பெற்ற தாயை கண்டுபிடித்த பெண்!!
22 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் இருந்து தத்தெடுக்கப்ட்ட ஸ்பானிஷ் பெண், தன்னை பெற்ற இந்திய தாயை கண்டுபிடித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து கடந்த 22 வருடங்களுக்கு 14 மாத குழந்தையான ஜீனத் என்பவரை ஸ்பானிஷ் நாட்டை...









