பெண்ணாக மாறிய 14 வயது சிறுவன் : பள்ளி நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை!!
பிரித்தானியாவில் பெண்ணை போல வேடமிட்டு நடிக்க முயன்ற சிறுவனின் நிகழ்ச்சிக்கு திடீரென பள்ளி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
பிரித்தானியாவின் West Midlands-ல் Dudley பகுதியில் செயல்பட்டு வருகிறது Castle உயர்நிலைப்பள்ளி மற்றும் விஷுவல் காலை...
15 வயது சிறுமியை கொன்றுவிட்டு சடலத்துடன் உறவு : இளைஞர்கள் வெறிச்செயல்!!
இந்தியாவில் 15 வயது சிறுமியை கொன்றுவிட்டு சடலத்துடன் உறவு கொண்ட இரண்டு இளைஞர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார். சிறுமியின் உறவுக்கார...
7 வயது சிறுமியை சீரழித்தவனுக்கு தூக்குத்தண்டனை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
ராஜஸ்தானில் 7 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 19 வயது காமுகனுக்கு தூக்குத்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் லட்சுமண்கர் பகுதியில் வசித்து தம்பதியினர், கடந்த மே 9ம் தேதியன்று...
கருவை கலைத்த காதலன் : கலைக்கப்பட்ட 5 மாத கருவை பையில் போட்டு எடுத்து காவல் நிலையம் சென்ற...
உத்திரபிரதேசத்தில் காதலன் ஏமாற்றியதால் கர்ப்பமான காதலி அழிக்கப்பட்ட கருவை ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு காவல் நிலையம் சென்றுள்ளார்.
குறித்த பெண், அந்நபரை காதலித்துள்ளார். இந்நிலையில் 6 மாதங்களுக்கு முன்னர் இப்பெண்ணை அவரது காதலர்...
பள்ளி வகுப்பறையில் நடந்த மோதல் : சக மாணவனை தாக்கிய மாணவன் மர்மமாக பலி : வெளியான வீடியோ...
தமிழகத்தில் சக மாணவனை தாக்கிய மற்றொரு மாணவன் மர்மான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பள்ளியில் மாணவர்கள் சண்டை போட்டுக் கொண்டது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு...
குப்பை சேகரித்து பிழைப்பு நடத்துபவரின் மகன் : எய்ம்ஸ் மருத்துவ படிப்புக்கு தேர்வாகி அசத்தல்!!
இந்தியாவில் குப்பை சேகரித்து பிழைப்பு நடத்துபவரின் மகன் எய்ம்ஸ் மருத்துவ படிப்புக்கு தேர்வாகி சாதித்து காட்டியுள்ளார்.
மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் தேவாஸ் நகரை சேர்ந்தவர் ஆஷாராம் சவுத்ரி (18). இவரது தந்தை தெருவோர குப்பைகளில் இருந்து...
காதலனை அடைய தந்தையை கொலை செய்த மகள் : தந்தை தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என பகீர்!!
இந்தியாவில் தந்தை, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாயுடன் சேர்ந்து அவரை கொலை செய்த மகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் குல்தீப் சிங் (44). இவரின் மகள் சுதிக்ஷா (18)....
மகனை துடிதுடிக்க கொலை செய்தது ஏன் : ஒரு தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்!!
திருச்சி மாவட்டத்தில் தனது தாயின் காதல் விவகாரத்தை அறிந்துகொண்ட மகன் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டிட தொழிலாளியாக இருக்கும் மீனாம்பாள் என்பவரின் கணவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு புற்றுநோயின்...
தந்தையால் சீரழிக்கப்பட்ட இளம்பெண்ணின் கண்ணீர் கதை : தண்டனை என்ன தெரியுமா?
அயர்லாந்தில் நீண்ட 13 ஆண்டுகள் தந்தையால் சீரழிக்கப்பட்டதை துணிச்சலுடன் வெளியிட்டு இளம் தாயார் ஒருவர் தண்டனையும் பெற்றுத் தந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தின் மாயோ கவுண்டி பகுதியில் குடியிருக்கும் 33 வயது இளம் தாயார்...
ஹோட்டல் பாத்ரூமில் தன் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் : மனதை உருக்கும் சம்பவம்!!
அமெரிக்காவின் Texas மாகாணத்தைச் சேர்ந்த ஒரு கணவர் தன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் செல்ல அங்கேயே அவர் தனது மனைவிக்கு...









