ஒரு வாரத்தில் கசந்துபோன காதல் திருமணம்!!
கோயம்புத்தூரில் பல பெண்களுடன் கணவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு மனைவி அவரை நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்துள்ளார்.
திருமணமாகி 5 நாட்களிலே பொது இடத்தில் கணவனை சரமாரியாக தாக்கியுள்ளார். சாய்பாபா கோவிலுக்கு வந்தபோது, கணவருக்கு...
மனைவி, மகன்களை படுகொலை செய்த கணவன் : அதிர்ச்சி சம்பவம்!!
தமிழ்நாட்டில் குடிபோதையில் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களை படுகொலை செய்த திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகனை பொலிசார் தேடிவருகின்றனர்.
தஞ்சையின் அன்னப்பன்பேட்டை பகுதியில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்லப்பனின் மகன்...
தோழிக்கு அனுப்பிய அந்த கடைசி மெசேஜ் : இளம்பெண் மரணத்தில் அதிரடி திருப்பம்!!
விமான பணிப்பெண் தற்கொலை விவகாரத்தில் அவர் கடைசியாக தோழிக்கு அனுப்பிய மெசேஜ் மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த அனிசியா பத்ரா தனது கணவர் மாய்ங்க் சிங்வியுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 13ம்...
7 மாத கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்த பெண் : அடுத்து நடந்த விபரீதம்!!
தமிழ்நாட்டில் கர்ப்பிணியாக இருந்த அங்கன்வாடி சமையலர் வயிற்றில் சத்துணவு அமைப்பாளர் எட்டி உதைத்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையலராக உள்ளவர் தனலட்சுமி.
7 மாத...
பேரக்குழந்தைகள் உள்ள நிலையில் குழந்தை பெற்றெடுத்த தம்பதி : கிண்டலுக்கு பயந்து எடுத்த அதிர்ச்சி முடிவு!!
மேற்கு வங்க மாநிலத்தில் பேரக்குழந்தைகள் தங்களை கிண்டல் செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் தங்களுக்கு பிறந்த குழந்தையை பெற்றோர் கொலை செய்துள்ளனர்.
கூச்பெஹார் மாவட்டத்தை சேர்ந்த ராம்(47) என்ற கூலித்தொழிலாளிக்கு திருமணமாகி 3 மகள்கள், 2...
ஒரு மாதத்தில் திருமணம்… இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த இளைஞர்!!
தமிழகத்தின் பழநியில் ஒருதலைக்காதலால் ஓடும் ஆட்டோவில் கழுத்து அறுக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது அண்ணன் முறையுள்ள இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், தில்லையாடி வள்ளியம்மை தெருவை...
நடிகை பிரியங்காவின் தற்கொலைக்கு பணம் தான் காரணமா? கணவருடன் நடந்த போட்டி!!
பிரபல தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் தமிழ் தொடர்களில் நடித்து வந்த நடிகை பிரியங்கா கடந்த 18 ஆம் திகதி வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பிரியங்காவின் உடல் பிரேத பரிசோதனைக்கு...
எஜமானை எரித்து கொலை செய்தது ஏன்? வேலைக்கார பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்!!
சென்னையில் செல்போன் வியாபாரி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது வீட்டில் வேலைபார்த்த வேலைக்கார பெண் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சுல்தான் என்பவர் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனையுடன், ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழிலும் செய்துவந்தார்.
இவர்...
அக்கா வயது பெண்ணுடன் தொடர்பு.. கொன்றது ஏன்? கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்!!
தமிழ்நாட்டில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் உள்ள சாலையோர முட்புதரில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் கிடந்தது.
இது குறித்து பொலிசார் விசாரணை...
மனைவியின் பிறப்புறுப்பில் மின்சார ஷாக் கொடுத்து கொன்ற கணவன் : திடுக்கிடும் காரணம்!!
இந்தியாவில் மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக எண்ணிய கணவன் அவரை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்திஸ்கர் மாநிலத்தின் ராய்பூரை சேர்ந்தவர் சுரேஷ் மிரி (31). இவர் மனைவி லட்சுமி...









