வேறு நபரை மணக்க முடிவெடுத்தால் ஆத்திரம் : நடுரோட்டில் கழுத்தறுத்து ஆசிரியை படுகொலை!!
தமிழ்நாட்டில் பிளேடால் கழுத்தறுக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த பவித்ரா, தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு, அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
நேற்று மாலை...
மகன் படிப்பிற்காக கடன் வாங்கிய தம்பதி தூக்கிட்டு தற்கொலை : அதிர்ச்சிக் காரணம்!!
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மகன் படிப்பிற்காக கடன் வாங்கிய தம்பதி கடன் சுமை காரணமாக தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் அருகே பீச்ரோடு பகுதியை...
கணவனின் முதல் திருமணத்தை கண்டுபிடித்த மனைவி : இளம்பெண் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்!!
மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இளம்பெண் வழக்கில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியை சேர்ந்த விமான பணிப்பெண்ணான அனிஷியா பத்ரா கடந்த 13ம் திகதி வீட்டு மாடியிலிருந்து கீழே குதித்து...
கணவனை கொன்று வீட்டிலேயே புதைத்து சடலத்துடன் தங்கிய மனைவி : திடுக்கிடும் பின்னணி!!
இந்தியாவில் கணவனை கொலை செய்து வீட்டில் புதைத்து விட்டு அங்கேயே ஒரு வாரம் தங்கியிருந்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள ஹசிதி கிராமத்தை சேர்ந்தவர் பாசு. இவர் மனைவி ஜமுனா...
பிரசவத்திற்கு கொடுக்கப்படும் வலி மாத்திரைகளை கொடுத்து சிறுமியை சீரழித்தேன் : முதியவரின் அதிர்ச்சி வாக்குமூலம்!!
சென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்ய பிரசவத்தின் போது பெண்களுக்கு கொடுக்கப்படும் வலி மரப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டது அம்பலமாகியுள்ளது.
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 11 வயது சிறுமியை 17 பேர்...
பேத்தி வயது சிறுமியை சீரழித்தது ஏன்? 66 வயது தாத்தாவின் திடுக்கிடும் வாக்குமூலம்!!
சென்னையில் மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் கைதான முதியவர் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டதாக கொடுக்கப்பட்ட புகாரில் குடியிருப்பில் பணியாற்றிய காவலாளிகள், லிஃப்ட்...
உயிர் பிரியும் கடைசி நேரத்தில் உயிர் கொடுத்த ஆசிரியரின் பேச்சு : நெஞ்சை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!!
புதுக்கோட்டையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 12ம் வகுப்பு மாணவனுக்கு பேச்சு கொடுத்தே ஆசிரியர்கள் உயிர் பிழைக்க வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு...
அவனை விட்டு விடாதீர்கள் : இறப்பதற்கு முன்னர் இளம்பெண்ணின் கடைசி வார்த்தை!!
இந்தியாவில் இளம் பெண்ணொருவர் மாடியிலிருந்து கீழே குதித்து இறந்த நிலையில், கணவரே அவரை கீழே தள்ளியிருக்கலாம் என குடும்பத்தார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
புதுடெல்லியை சேர்ந்தவர் மாயங்க் சிங்வி. இவர் மனைவி அனிஷியா பத்ரா (32). அனிஷா...
தந்தை இறந்தது தெரியாமல் சவப்பெட்டி மீது படுத்திருந்த குழந்தை : கண்ணீர் வரவழைக்கும் காட்சி!!
தனது தந்தை இறந்துபோனது கூட தெரியாமல் சவப்பெட்டி மீது 5 மாத குழந்தை படுத்திருந்த காட்சி பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவத்திற்கும்...
இறந்து மூன்று நாட்கள் ஆன குட்டியோடு கண்ணீருடன் வலம் வரும் தாய் குரங்கு : மனதை உருக்கும் புகைப்படம்!!
தமிழகத்தில் இறந்து மூன்று நாட்கள் ஆன குட்டியை கீழே இறக்காமல் கண்ணீரோடு தாய்க் குரங்கு அப்பகுதியில் சுற்றி வருவது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றுள்ளது.
சென்னை வேலூர் மாவட்டம் ஆம்பூர்...









