செய்திகள்

பரிஸில் மூடப்பட்ட ஈஃபிள் கோபுரம்: காரணம் என்ன?

0
பிரான்ஸில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாக, நேற்று புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல், பிரான்ஸில் கடுமையான குளிர் மற்றும் பனிபொழிவு ஏற்பட்டது. குறிப்பாக, தலைநகர் பரிஸில் உள்ள ஈஃபிள்...

பெற்ற மகள்களையே கௌரவக் கொலை செய்த தாய்: அதிர்ச்சி காரணம்!!

0
கனடாவில் தனது மூன்று மகள்களையும் கௌரவக் கொலை செய்த பெண்ணை நாடு கடத்தவும், நிரந்தர குடியுரிமையை பறிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வெளியேற்ற உத்தரவானது Tooba Yahya என்ற குற்றம்சாட்டப்பட்ட அந்த பெண் கியூபெக்...

திருமணம் செய்வதாக கூறி கைவிட்ட காதலன் : அதே நாளில் வேறு நபரை மணந்த காதலி!!

0
இந்தியாவில் ஏற்கனவே திருமணமான நபர் வேறு பெண்ணை காதலிப்பதாக கூறி அவரை பிரிந்த நிலையில், குறித்த பெண் காவலரை திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார். குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தை சேர்ந்தவர் ரிப்பிள் வனியா (24)....

இவருடன் இருக்கவே விரும்புவேன் : கனடா பிரதமரின் அழகான காதல் கதை..!

0
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சோபி க்ரீகொய்ரி என்ற பெண்ணுடன் கடந்த 2005ஆம் ஆண்டு மே 28ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. இது காதல் திருமணமாகும். மிக இளம் வயதில் ட்ரூடோவும், சோபியும் மொன்றியலில்...

பூமியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படும் : எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்..!

0
நாம் வாழும் பூமியின் சுழலும் வேகம் குறைந்தால் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் என அமெரிக்காவை சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த கால நில நடுக்கங்களையும் இனி அவை ஏற்பட இருக்கும் சாத்தியக்கூறுகளையும்...

மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும் : நாம் அமைதியாக வேலை செய்வோம் : ரஜனிகாந்த்..!

0
மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் அமைதியாக வேலை செய்வோம் என ரஜினிகாந்த் தனது ஆதரவாளர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். அரசியல் கட்சியை தொடங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், மாவட்ட ரீதியாக...

தூக்கில் தொங்கிய இளம் தாய் : மகள் குறித்து உருக்கமான கடிதம்..!!

0
தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவர், இறப்பதற்கு முன்னர் எழுதிய உருக்கமான கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் இருசப்பன். இவர் மனைவி ஜனனி (32). கணவன், மனைவி இருவருமே மருத்துவர்கள்...