செய்திகள்

இளவரசர் ஹரிக்கு திருமணம்!!

0
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பேரனும் இளவரசர் வில்லியமின் தம்பியுமான இளவரசர் ஹரிக்கும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லிக்கும் இங்கிலாந்தில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்தத் திருமணத்துக்கு யார் யாரை அழைக்க வேண்டும் என்பதற்கான பணிகள் முடிந்து...

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் : ஊர்மக்கள் செய்த வேலையைப் பாருங்கள்!!

0
சீனாவில் 13 வயது சிறுவனுக்கும், 13 வயது கர்ப்பிணி சிறுமிக்கும் திருமணம் நடந்துள்ளது. Hainan மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கும், அதற்கு காரணமாக 13...

கனடாவில் தேர்தலில் போட்டியிடும் முதல் இஸ்லாமிய பெண்!!

0
கனடா- 2018 கியுபெக் தேர்தலில் முதன் முதலாக முக்காடிட்ட பெண் போட்டியிடுகின்றார். இது குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. இலையுதிர் கால மாகாண தேர்தலிற்கு ஆறுமாதங்களே இருக்கும் நிலையில் கியுபெக்கில் முஸ்லீம் பெண்களின் ஆடை தெரிவு...

எறும்பு கூட்டத்தின் நடுவே கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை: நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தென்னாப்பிரிக்காவில் கழிவு நீர் வடிகாலில் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்றை மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று அதிகாலையில் Port Elizabeth பகுதியில் தமது நாயுடன் நடக்க சென்றுள்ளார் 63 வயதான Charmaine...

மருத்துவர்களால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!!

0
கர்நாடக மாநிலத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவரின் அலட்சியத்தால் ஒன்பது மாத கர்ப்பிணி பெண் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக, உடுப்பியைச் சேர்ந்த ஸ்ருதி ஸ்வர்ணா (23). இவரது...

ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்: ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி?

0
அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி காணாமல்போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சந்தீப் தொட்டப்பிள்ளி(வயது 42), இவரது மனைவி சவுமியா(வயது 38), மகன் சித்தாந்த்(வயது...

பெற்ற மகளை கொலை செய்தது ஏன் : தந்தை பரபரப்பு வாக்குமூலம்!!

0
வங்கதேசத்தில் நண்பருடன் சேர்ந்து பெற்ற மகளை கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சயித் அலி என்பவருக்கு பியூட்டி அக்தர் (16) என்ற மகள் இருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் இறுதியில் பியூட்டி...

20 ஆண்டுகளாக பெற்ற மகனை சிறிய கூண்டில் அடைத்த கொடூர தந்தை!!

0
ஜப்பானில் ஊனமுற்ற மகனை சுமார் இருபது வருடத்திற்கு மேலாக சிறிய கூண்டில் அடைத்து வைத்திருந்த தந்தையின் செயல் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் Hyogo பகுதியைச் சேர்ந்தவர் Yoshitane Yamasaki(73), இவர் தன்னுடைய ஊனமுற்ற...

சிறுவனின் வாழ்க்கையை சீரழித்த இளம்பெண் : வீட்டிற்கு திரும்பிய கணவன் அதிர்ச்சி!!

0
நெல்லை ராமையன்பட்டி சிவாஜி நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (33) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இவருடைய மனைவி மாரி (18). கண்ணன் கேரளாவில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் ஊர் திரும்பிய போது மனைவியும்,...

கதிர்காமம் செல்லும் வீதியில் வினோத யானைகள்!!

0
புத்தளத்திலிருந்து கதிர்காமம் செல்லும் பிரதான வீதியில் யானைகள் வழியை மறித்து நின்று, அவ்வழியே செல்வோரிடம் பழங்கள் வாங்கி உண்ணும் விநோத சம்பவம் இடம்பெறுகின்றது. இந்த யானைகளுக்கு பழங்கள் கொடுத்தால் மட்டுமே அவை வழி விடுகின்றன. இது...