கணவனின் சித்ரவதை: நரக வேதனையை அனுபவித்த 11 வயது சிறுமி செய்த செயல்!
சூடான் நாட்டில் பெண்கள் 18 வயதை பூர்த்திசெய்வதற்கு முன்னரே திருமணம் செய்வது வைப்பது பின்பற்றப்பட்டு வருகிறது. சிலர் வறுமையின் காரணமாக தங்களது பிள்ளைகளை பார்த்துக்கொள்ள முடியாத காரணத்தால் திருமணம் செய்துவைத்து விடுகின்றனர். அமல்...
செல்ஃபி பிரியர்களே கவனம்: இனி இதை செய்தால் அபராதமாம்!
ரெயில் நிலையங்களில் செல்பி எடுப்பவர்களிடம் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் செல்பி கலாச்சாரம் வேகமாக பரவி...
காதல் மயக்கத்தால் கணவரை கதற கதற கொலை செய்த மனைவி…..எப்படி தெரியுமா?
கணவனை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சிட்லபுடிவலசா கிராமத்தைச் சேர்ந்தவர் கௌரிசங்கர ராவ்.
இவர் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி, அதே மாவட்டம் வீரகட்லம்...
வானத்தில் இருந்து கொட்டிய இறைச்சி துண்டுகள்… வியக்க வைக்கும் விசித்திர மழை…
இந்த உலகம் பல ஆச்சரியங்கள் சூழ்ந்த ஒரு இயற்கை ஆமைப்பை கொண்டுள்ளது. மனிதனால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத சில விசித்திர பொருட்களும், சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
1876ல் பெய்துள்ளது. அமெரிக்காவின் கிழக்கு...
சிறுமியின் சாமர்த்தியம்…. 2000 பேரின் உயிரைக் காப்பாற்றி சூப்பர் ஹீரோவான சிறுமி!!
இந்தியாவில் திரிபுராவைச் சேர்ந்த 9 வயது சிறுமி தனது சாமர்த்தியத்தால் ரயிலில் பயணித்த 2000 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழங்குடி இனத்தைச் சேர்ந்த இச்சிறுமிக்கு திரிபுரா மாநில சுகாதார துறை...
இதைவிட வேறு தண்டனை இல்லை: தங்கையை கொன்ற வழக்கில் விடுவிக்கப்பட்ட பெண்ணிடம் நீதிபதி உருக்கம்!!
பிரித்தானியாவில் வாகன விபத்தில் தனது தங்கையை கொன்ற வழக்கில் இருந்து இளம்பெண்ணை நீதிபதி விடுதலை செய்துள்ளார்.சொந்த தங்கையை இழந்த தண்டனையை விட வேறு தண்டனை அவருக்கு அளிக்க இந்த நீதிமன்றம் தயாரில்லை என...
நான்கு வயது குழந்தையின் தாய்க்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை! தகாத உறவால் நேர்ந்த கதி..?
நான்கு வயது குழந்தைக்கு தாயான பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்தமையால் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் பகுதியை சேர்ந்த சோபியா சாம் (33) என்ற பெண்ணுக்கே...
விவாகரத்து வேண்டும்! குழந்தையை காப்பாற்றுமாறு கண்ணீருடன் கதறும் இளம் பெண்? நடிகைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி குடும்ப பிரச்சினையை மையமாக கொண்டது.இந்நிகழ்ச்சியில், அண்மையில் ஒரு யுவதி கலந்து கொண்டிருந்தார்.
இவருக்கு திருமணத்திற்கு பின்னர் கணவர் செய்யும் கொடுமைகளை இதன்போது அம்பலப்படுத்தியுள்ளார்.அதுமட்டும் இல்லை, விவாகரத்து...
வீட்டிற்கு திருட வந்த வாலிபர்கள்… இளம்பெண் கொடுத்த இன்ப அதிர்ச்சி!
திருப்பூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய வாலிபர்களை துணிச்சலுடன் தாக்கி பொலிசாரிடம் ஒப்படைத்த பெண்ணை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்.திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன் நகரை சேர்ந்தவர் செல்வகுமார், இவரது மனைவி கஸ்தூரி (28), அந்த...
கள்ளக்காதலனை அடித்து கொன்ற கள்ளக்காதலி! நடந்தது என்ன?
தினமும் பாலியல் தொல்லை கொடுத்து வந்த கள்ளக்காதலனை உறவினர்களுடன் சேர்ந்து கள்ளக்காதலி அடித்து கொன்ற சம்பவமொன்று சென்னையில் பதிவாகியுள்ளது.
வண்ணாரப்பேட்டை மாடர்ன் தெருவில் வசிப்பவர் அருண்.இவரது கள்ளக்காதலி ஜோதி. தினமும் மது அருந்திவிட்டு வரும்...









