காலி டின்களையே கால்களாக பயன்படுத்தும் சிரிய அகதிச் சிறுமி: பரிதாப சம்பவம்!!
அபூர்வ நோயால் தனது கால்களை இழந்த ஒரு சிரிய அகதிச் சிறுமி செயற்கைக் கால்கள் வாங்க வசதியில்லாததால் காலி டின்களையே செயற்கைக் கால்களாக பயன்படுத்தி பள்ளிக்கு செல்லும் பரிதாப செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
Maya...
ஆரஞ்சு பழச்சாற்றில் விஷம்! நண்பனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண்!!
அவுஸ்திரேலியாவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண்ணுக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கேரளாவை சேர்ந்தவர் சாம் ஆப்ரஹாம், இவர் மனைவி சோபியா சாம் (33), இவர்களுக்கு 4 வயதில் மகன் இருக்கிறான்.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில்...
வாகனம் நிறுத்தும் தகராறில் ஓட்டுனரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பெண்!
டெல்லி அருகே வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, ஆட்டோ ஓட்டுனரை நோக்கி பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி குர்கான் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கட்டாரி காலை...
ஆசை வார்த்தைகள்… லிவ்விங் டூ கேதர் வாழ்க்கை: மருத்துவர் ஏமாற்றிவிட்டதாக ஆசிரியை புகார்!
சென்னையில் பல் மருத்துவர் தனது முதல் திருமணத்தை மறைத்து தன்னுடன் லிவ்விங் டூ கேதர் வாழ்க்கை வாழ்ந்து ஏமாற்றி விட்டதாக பள்ளி ஆசிரியை புகார் அளித்துள்ளார்.
ஆசிரியை மகாலட்சுமி, தனது வயதான தாயுடன் வசித்து...
விளையாட்டாக பக்கோடா கடை போட்டவரின் வாழ்க்கையே மாறிப்போனது!
பிரதமர் மோடியை கிண்டல் செய்வதற்காக பக்கோடா கடை போட்ட காங்கிரஸ் கட்சி உறுப்பினரின் வாழ்க்கை மாறிப்போயுள்ளது.சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த நரேந்திர மோடி பக்கோடா கடை போட்டால் கூட ஒருநாளைக்கு 200 ரூபாய்...
மண்ணில் புதைந்த பிணங்களை திருடி விற்கும் சிறுமி! அதிரவைக்கும் பின்னணி? பதற்றத்தில் கிராமவாசிகள்!!
தென்னாப்பிரிக்காவின் வடகோடியில் அமைந்திருக்கக்கூடிய லிம்போபோ என்ற மாகாணத்தில் புதைத்திருந்த பிணத்தை காணவில்லை என்று பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதலில் பொலிஸார் இதனை கண்டுக் கொள்ளவில்லை, ஆனால் அடுத்தடுத்து இது போல புதைக்கப்பட்ட பிணங்களை காணவில்லை...
திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்த இளம்பெண்ணிற்கு நேர்ந்த கதி!!
பாகிஸ்தானில் கட்டாயத் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் பைசாலாபாத் நகரை சேர்ந்த இளம்பெண்ணான மஹ்விஷ்(19) தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது...
களிமண்ணை உணவாக சாப்பிடும் மக்கள்! வீரேந்திர சேவாக் உருக்கம்!!
ஹெய்தி நாட்டில் உணவுப் பொருட்கள் கிடைத்தாலும், அதை வாங்கு அளவுக்கு மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. விவசாயமும் இல்லை.இதனால், களிமண்ணால் அப்பளம் போல் செய்யப்பட்ட ரொட்டியைச் சாப்பிட்டு வருகின்றனர். இந்த ரொட்டியைச் சாப்பிட்டால், பலமணிநேரம்...
டான்ஸ் நிகழ்ச்சியின் பிரபலமான இளம் பெண்ணுக்கு நடந்த தாங்க முடியாத கொடுமை!
இப்போதெல்லாம் டிவி நிகழ்ச்சிகளில் நிறைய இளம் தலைமுறையினரை ஈர்த்து விட்டது. அதிலும் ரியாலிட்டி ஷோக்கள் செய்யும் அட்டகாசம் அளவில்லாதது. ஹிந்தியில் Dance Deewane என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதில் பல வயதுகளில் இருக்கும்...
நள்ளிரவில் ஆடையை களைந்து சூடு வைத்த நாத்தனார்கள்: பெண்ணுக்கு நேர்ந்த நிலை!!
தமிழகத்தில் சடங்கு என்ற பெயரில் பெண்கள் துன்புறுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தர்மபுரியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2001-ஆம் ஆண்டு தன்னுடைய நாத்தனார்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதில்,...









