காதலி மீது கொண்ட பொறாமையால் 8 முறை குத்தி கொலை: அகதி இளைஞரின் வெறிச்செயல்!!
ஜேர்மனியில் அகதி ஒருவர் தனது முன்னாள் காதலி மீது பொறாமை கொண்ட காரணத்தால் அவரை 8 முறை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று...
தீயில் கருகி இறந்த இளைஞர்? இறுதிச் சடங்கில் உயிரோடு வந்ததால் உறவினர்கள் கண்ணீர்!!
பாராகுவேவில் Amambay பகுதியில் அமைந்திருக்கும் Santa Teresa என்ற கிராமத்தில் Juan Ramon Alfonso Penayo என்ற 20 வயது இளைஞர் இறந்துவிட்டதால், அவருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.
அப்போது...
பழிக்கு பழி…14 கொலைகள்! சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்!!
டெல்லியில் பட்டப்பகலில் நடைபெற்ற கொலை சம்பவத்தை பார்த்து அச்சத்தில் அந்த இடத்தில் இருந்து மக்கள் ஓடியுள்ளனர்.டெல்லியில் தாதாக்கள் நேற்று காலை துப்பாக்கியால் மோதிக்கொண்ட சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
டெல்லியின்...
மனைவிக்கு தாடியிருக்கு! திருமணத்தில் முக்காடு போட்டு ஏமாற்றிவிட்டதாக கூறிய கணவன்!!
இந்தியாவில் மனைவிக்கு தாடியிருப்பதாகவும், அவருக்கு ஆண் குரல் உள்ளதாகவும் கூறி கணவர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அஹமதாபாத்தில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் ஒருவர், மனைவியின் குடும்பத்தாரால் நான் ஏமாற்றப்பட்டதாகவும், திருமணத்திற்கு...
தேவயாணியை திருமணம் செய்ய துடித்த இளவரசர்… ஒரு அரச குடும்பமே கொலைசெய்யப்பட்ட கொடூரம்!!
17 ஆண்டுகளுக்கு முன்பு உலகத்தையே அதிரச் செய்த ஓர் பயங்கர கொலை இது. மகன் அப்பா அம்மா தங்கை, தம்பி உட்பட குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் ஒன்பது பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும்...
15 வருடங்களாக இறந்த மனைவியின் சடலத்துடன் வாழும் கணவன்.. வீட்டிலேயே சிகை அலங்காரம் செய்து அழகு பார்த்த மகன்!!
கணவன் மனைவி திருமண பந்ததிற்கு பிறகு ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்வது மிகவும் கடினம். மேலும் சிலர் தன் மனைவியின் அன்பு இருக்குன்போது புரிந்துகொள்ளாதவர்கள், இனி அவர் திரும்ப வரவே மாட்டார் என்ற...
பேஸ்புக்கில் தொடங்கிய காதல்…கத்தி குத்தில் முடிந்த சோகம்! நடந்தது என்ன?
கரூரில் திருமணம் செய்ய மறுத்ததால் காதலி வீட்டு முன்பு கத்தியால் குத்தி தற்கொலக்கு முயன்ற இளைஞரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். டயர் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
முகநூல்...
9 மாத கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்த பேருந்து ஓட்டுநர்!!
ஈரோடு மாவட்டத்தில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் நிறைமாத கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்துள்ளார்.பேருந்து நிறுத்தத்தில் பத்மாவதி என்ற நிறைமாத கர்ப்பிணி இறங்குவதற்கு முன் பேருந்தை நகர்த்தியதில் அவர் தடுமாறியுள்ளார்.
இதற்காக ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில்...
170 அடி உயர நீர் வீழ்ச்சியிலிருந்து விழுந்து இறந்த நபர்: அதிர்ச்சி புகைப்படம்!!
சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஒரு நபர் இந்தியாவின் கர்நாடகத்திலுள்ள Gokak நீர்வீழ்ச்சியின் உச்சியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காட்சி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Ramjan Usman Kagji (35)...
2 வயது குழந்தையை தூக்கி தரையில் வீசிய கொடூர தந்தை: அதிர்ச்சியடைந்த தாய்!!
தமிழகத்தில் இரண்டு வயது குழந்தையை தூக்கி வீசி கொலை செய்ய முயற்சித்த தந்தையை பொலிசார் தேடி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வேங்கைபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கு அமுதா என்ற மனைவியும்,...









