செய்திகள்

தாயை துப்பாக்கியால் சுட்ட குழந்தை: அதிர்ச்சி சம்பவம்!!

0
இந்தியாவில் பொம்மை துப்பாக்கி என நினைத்து குழந்தை சுட்டத்தில், அதன் தாய் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில், ஆரம்பாக் அருகே உள்ள கிராமம் கானக்கோல் கிராமத்தைச் சேர்ந்த பெண் காகோலி...

புதிதாக திருமணமான பெண்ணுக்கு கணவனின் நண்பனால் நேர்ந்த கொடுமை!!

0
ஒடிசாவில் புதிதாக திருமணமான இளம்பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.திவ்யா என்ற பெண் தனது கணவன் திலக்குடன் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார். இவரது கணவன் உணவகளை தயார்...

அச்சுறுத்திய நாகப்பாம்பை கண்டு அலறி அடித்து ஓடிய பயணிகள் : விரட்ட முயற்சித்த பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம்!

0
அச்சுறுத்திய நாகப்பாம்பை துடைப்பத்தாலேயே துடைத்து விரட்ட பெண் ஒருவர் முயன்ற சம்பவம் புதுச்சேரி விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. எனினும், முயற்சி தோல்வியில் முடிய அந்த நாகப்பாம்பை பொலிஸார் ஒருவர் பிடித்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்....

நடிகைகளை ஏமாற்றி பாலியல் தொழில் செய்ய வைத்தது எப்படி? உண்மையை கூறிய ஆந்திர தம்பதி!!

0
வாய்ப்பிற்காக ஏங்கி நிற்கும் இளம் நடிகைகளையே ஆந்திர தம்பதி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் சிக்காகோவில் வசித்து வந்த ஆந்திரா தம்பதி கிஷான் மோடுகுமூடி மற்றும் சந்திரா ஆகியோர் தெலுங்கு...

நாங்க தான் குத்திக் கொன்றோம்: சிறுவர்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்!!

0
தமிழகத்தில் காணாமல் போன 15 வயது சிறுவனை நாங்கள் தான் கொலை செய்தோம் என்று 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பொலிசாரிடம் சரணடைந்துள்ளனர். சென்னை சூளைமேடு நெடுஞ்சாலையில் உள்ள சித்ரா அப்பார்ட்மெண்ட் அருகே...

திருமணமான ஒரு மாதத்தில் புதுமணப்பெண் செய்த செயல்: அதிர்ச்சியில் உறைந்த கணவர்!!

0
திருமணமான ஒரு மாதத்தில் கணவனின் இல்லத்தில் இருந்து நகைகளை திருடிச் சென்ற பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது50). இவர் கடந்த மே 2ஆம் தேதி ரமணம்மா...

அதை மட்டும் தொடக்கூடாது! கோபமான வார்த்தையில் சென்ராயனை திட்டிய மும்தாஜ்!!

0
பிக்பாஸ் வீட்டில் முதல் நாளே புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டி நடந்தது. வீட்டில் 3 என்வலோப் இருக்கும், அதை கண்டுபிடிப்பவர்கள் தான் தலைவர் போட்டியில் பங்கேற்கமுடியும். அதை அனைவரும் பரபரப்பாக தேடிக்கொண்டிருந்தபோது சென்ராயன் பெண்கள்...

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!! 105 வயது மூதாட்டியின் வியக்கவைக்கும் செவ்வி!!

0
அமெரிக்காவில் வசித்து வரும் 105 வயதுடைய மூதாட்டி ஒருவர் ஊடகத்திற்கு வழங்கியுள்ள செவ்வி பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.குறித்த மூதாட்டி நான் புகைப்பிடிப்பேன், மது அருந்துவேன் என்று கூறியிருப்பதே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உள்ள உலகில் தொடர்ந்து...

பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு: வயிற்றை கிழித்து வெளியே எடுக்கும் பயங்கர காட்சி!

0
மலைப்பாம்பு மனிதர்களை உயிருடன் விழுங்கும் எனக் கதைகளில் படித்திருக்கிறோம், திரைப்படங்களிலும் பார்த்திருக்கிறோம். ஆனால் அது போன்ற உண்மை சம்பவம் இந்தோனேஷியாவில் நடந்துள்ளது. இந்தோனேஷியாவில் தோட்டத்துக்கு சென்ற பெண்ணை ராட்சத மலைப்பாம்பு உயிருடன் விழுங்கியது. தேடிச்...

ஒரு வயது குழந்தையை கொதிக்கும் நீரில் போட்டு கொலை செய்த தாய்: மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!!

0
அமெரிக்காவில் 1 வயது குழந்தையை கொதிக்கும் நீரில் போட்டதால், குழந்தையின் உடல் நீரில் வெந்து பரிதாபமாக இறந்துபோனது.இப்படி ஒரு மோசமான செயலை செய்த தாய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Christina Hurt(35) என்ற தாய்,...