சிறுமியை துஷ்பிரயோகம் செய்து வீடியோ எடுத்த இருவர்: பின்னர் செய்த அதிர்ச்சி செயல்!!
சென்னையில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்து அதை வீடியோ எடுத்த இரண்டு ஆட்டோ ஓட்டுனர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.பனையூரில் கூலித் தொழிலாளியின் 13 வயது மகளை அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ...
கணவரின் தம்பியுடன் உறவு கொண்ட மனைவி: துரோகத்தால் துடித்து போன கணவன்!
பெண்ணொருவர் கணவரின் தம்பியுடன் பத்தாண்டுகளுக்கு முன்னர் உறவு கொண்ட நிலையில் துரோகத்தால் துடித்து போன கணவர் போதைக்கு அடிமையாகியுள்ளார்.
பத்தாண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த விடயத்தை சம்மந்தப்பட்ட பெண் தற்போது வெளியுலகுக்கு தெரிவித்துள்ளார்.குறித்த பெண்ணுக்கு...
மகனுக்கு திருமணம் ஆகவில்லையே… விரக்தியில் உயிரைவிட்ட தாய்!!
தமிழ்நாட்டில் மகனுக்கு திருமணமாகாத விரக்தியில் 76 வயதான மூதாட்டி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பொட்லுபட்டியை சேர்ந்தவர் அன்னக்கொடி (76). இவரது மகன் காசி.
நீண்ட நாட்களாக...
வேலைக்காரியுடன் ஹொட்டலில் இருந்த தொழிலதிபர்: தொலைக்காட்சியில் செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி!!
கென்யாவில் தொழிலதிபர் ஒருவர் வீட்டு வேலைக்காரியை அழைத்துக்கொண்டு ஹொட்டல் அறைக்கு சென்று அங்கு தவறாக நடந்துகொண்ட செய்தி தொலைக்காட்சிகளில் வெளியானதைப்பார்த்து மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தொழிலதிபரான இவர், தனது வீட்டில் வேலைபார்க்கும் பெண்ணை அழைத்துக்கொண்டு...
பிரியாணியில் லெக் பீஸ் இல்லை: ஹொட்டல் அதிபர் மனைவியின் விரல்களை வெட்டிய ரவுடிகள்!!
திருநெல்வேலியில் பிரியாணியில் லெக் பீஸ் இல்லாத காரணத்தால் ஹொட்டல் அதிபர் மனைவி கை விரல்களை வெட்டி ரவுடிகள் அட்டகாசம் செய்துள்ளனர்.
ஜாகிர் உசேன் என்பவர் நடத்தி வரும் ஒரு ஹொட்டலில் நேற்று மாலையில் ஏழுபேர்...
வேறொருவர் மீது கொண்ட ஆசையால் கணவனை கொலை செய்த மனைவி: சொன்ன அதிர்ச்சி வாக்குமூலம்!
தமிழகத்தில் தகாத உறவுக்கு கணவன் இடையூராக இருந்ததால், அவரை கொலை செய்தேன் என்று மனைவி கூறியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பூதகுடியைச் சேர்ந்தவர் வடிவேல். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி உள்ளார்.இந்நிலையில்...
நள்ளிரவில் பேருந்திலிருந்து இறங்கிய பெண்… டிரைவர், கண்டக்டர் செய்த காரியம்!
கேரள மாநிலத்தில் நள்ளிரவு நேரத்தில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் தனியாக இறங்கிய இளம்பெண்ணுக்கு அந்த பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டர் செய்த உதவி இணையதளங்களில் பிரபலமாக பரவி வருகிறது.
கேரள மாநிலத்தை சேர்ந்த பேருந்து...
7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை: ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்த குற்றவாளி!!
பாகிஸ்தான் நாட்டை உலுக்கிய 7 வயது சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.
பாகிஸ்தானில் 7 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு இரையாக்கி கொலையும்...
என்னை பார்த்தாலே என் மகள் பயந்து பின்வாங்குவாள்: வேதனையாக இருக்கும் என கூறிய டோனி!!
இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி தனது மகள் தன்னை மனிதராக மாற்றினாள் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடரில் டோனி தலைமையிலான சென்னை அணி...
பேஸ்புக் நேரலையில் தூக்கில் தொங்கிய பள்ளி மாணவி:
இந்தியாவில் ஆண் நண்பரை சந்தித்து விட்டு வீட்டுக்கு வந்த பெண் பேஸ்புக் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவை சேர்ந்தவர் மெளசுமி மிஸ்திரி (17). பனிரெண்டாம் வகுப்பு மாணவியான இவர்...









