தமிழ் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமையை அறிந்தால் பேஸ்புக்கில் தகவல் பதிவிட தயங்குவீர்கள்!!
இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு நேர்ந்த அவலம் குறித்து அறிந்துகொண்டால் அடுத்த முறை பேஸ்புக்கில் தகவல் பதிவிட தயங்குவீர்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த பிரேமலதா என்பவர் தனது சகோதர் லோகித்...
வெளிநாட்டில் இருந்து வந்த காதலன் செய்த மோசமான செயல்!!
சென்னையை சேர்ந்த முகமது என்பவர் தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.முகம்மது மற்றும் ஆயிஷா ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இருவீட்டார் சம்மதத்துடன் இவர்கள் இருவருக்கும்...
டியூசன் சென்று வீடு திரும்பாத மகனை தேடிய தந்தைக்கு கிடைத்த பேரதிர்ச்சி!!
வேலூரில் டியூசன் சென்ற பத்தாம் வகுப்பு மாணவர் வீடு திரும்பாததால் தேடிச் சென்ற தந்தை, தனது மகன் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மகன்...
ஆபாச படத்தால் வந்த விளைவு: சிறுமியை கடித்து குதறிய மிருகங்கள்!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் ஆபாச படம் பார்த்தன் விளைவாக 3 வயது சிறுமியை கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிஸ்ராக் பகுதியில் உள்ள கோவிலுக்கு அருகில் மறைவான இடத்தில் 3...
குழந்தைகளை நாய் கூண்டில் அடைத்த இரக்கமில்லாத பாட்டி: அதிர்ச்சி சம்பவம்!!
அமெரிக்காவின் Tennessee பகுதியில் தனது பேரக் குழந்தைகளை நாய் கூண்டில் அடைத்து வைத்த பாட்டி கைது செய்யப்பட்டார்.Leimome Cheeks (62) என்னும் அமெரிக்கப் பெண் தனது பேரக் குழந்தைகளை தனது வாகனத்தின் பின்புறம்...
ஐந்தாவது மாடியிலிருந்து விழுந்த குழந்தை: சீன முதியவரின் சாகசச் செயல்!!
சீனாவில் ஐந்தாவது மாடியிலிருந்து விழுந்து தொங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தையை முதியவர் ஒருவர் மீட்கும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இரண்டு வயதான அந்தக் குழந்தை மாடியில் விளையடிக் கொண்டிருக்கும்போது தவறி...
குழந்தை இருந்த நிலையிலும் சக பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்த பெண்: இது புனிதமான காதல்!!
குஜராத் மாநிலத்தில் திருமணம் முடிந்த பின்னரும் தன்னுடன் பழகிய பெண் மீது காதல் கொண்ட காரணத்தால் , லெஸிபியன் வாழ்க்கைக்கு தங்களால் வாழ இயலாது என்பதால் காதலிகள் தற்கொலை செய்துகொண்டனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச்...
ஒரு பொருளை மட்டும் திருடிய திருடன்… பொலிசாரையே பிரம்மிக்க வைத்த ருசிகர காரணம்!
இந்தியாவில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நவீன கருவி மூலம் கடையின் பூட்டை உடைத்து ஒரே ஒரு பொருளை மட்டும் திருடும் வித்தியாசமான திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குமுளி அருகே அமராவதி பகுதியை சேர்ந்த...
மொத்த சொத்துக்களையும் ஏழைகளுக்கு தானம் செய்த மில்லியனர்!
அவுஸ்திரேலியாவில் தமது மொத்த சொத்துக்களையும் ஏழைகளுக்கு தானமாக வழங்கிய இளம் வயது மில்லியனர் மரணமடைந்துள்ளார்.அவுஸ்திரேலியாவில் தொழில் மற்றும் வர்த்தகத்தில் தனக்கான முத்திரை பதித்து வளர்ச்சி கண்டவர் இளம் வயது மில்லியனரான அலி பானட்.
இவரது...
ஒதுக்கப்பட்ட குடும்பம்: இது ஒரு வித்தியாசமான உண்மைக்கதை!!
கேரளாவில் காதலித்தது ஒரு குற்றம் கருதி ஒரு குடும்பத்தை ஊரே ஒதுக்கி வைத்துள்ள உண்மை சம்பவம் நடந்துள்ளது.கேரளாவில் இடுக்கி பகுதியில் சுசனிக்குடி என்ற பகுதி உள்ளது. சாலை வசதி இல்லாத மலைப்பகுதியில் அமைந்துள்ள...









