மனைவி மற்றும் மகனை குண்டு வைத்து கொல்ல முயன்ற கணவன்: நேர்ந்த துயர சம்பவம்!!
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மனைவி மற்றும் மகனை குண்டு வைத்து கொல்ல முயற்சித்த நபர், அதே வெடிகுண்டில் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியாவில் உள்ள Pueto Boyaca பகுதியில் குடியிருந்துவரும் John...
இதை மட்டும் செய்யுங்கள்: தூக்கில் தொங்கிய இளம் பெண்ணின் உருக்கமான கடிதம்!!
இந்தியாவில் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் உருக்கமான கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் சுஷ்மா (27). இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக மும்பையில் தங்கி பங்கு சந்தை வர்த்தகத்தில்...
அம்மிக்கல்லை கணவன் தலையில் போட்டு கொன்ற மனைவி!!
காஞ்சிபுரம் பக்கத்தில் உள்ள ஓரிக்கை எனும் பகுதியில் கணவன் தலையில் மனைவி அம்மிக்கல்லை போட்டு கொன்ற சம்பவம் நடந்துள்ளது.இப்பகுதியை சேர்ந்த திருமுருகன் கூலி தொழிலாளி, குடிப்பழக்கமும் உண்டு. இவரது மனைவி சுந்தரி மற்றும்...
திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலனை கடத்தி கொன்ற இளம்பெண்: திடுக்கிடும் சம்பவம்!!
இந்தியாவில் திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலனை கடத்தி கொன்ற பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவை சேர்ந்தவர் சகி செளத்ரி. திருமணமான இவருக்கு அஜய் கர் (25) என்ற இளைஞருடன்...
10-ஆம் வகுப்பு மாணவனை கொடூரமாக கொலை செய்த மர்ம நபர்கள்: பெற்றோர் அதிர்ச்சி!
தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி நகரில் வசித்து வருபவர் நரசிம்மன். இவருக்கு 10-ஆம்...
ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிக்கு மெழுகுசிலை வைத்த ரசிகர்கள்! ஆனால் காலாவுக்கு அல்ல!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் நடித்துள்ள காலா படம் கடந்த ஜுன் 7ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர்...
சாத்தானின் பிள்ளை: சிட்னியில் தூக்கத்தில் இருந்த பெற்ற மகனை கொடூரமாக கொலை செய்த தந்தை!!
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தூக்கத்தில் இருந்த 5 வயது சிறுவனை தந்தையே கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ள குறித்த தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும்,...
புல்லட் ரெயிலில் பயணிகளை கத்தியால் குத்திய நபர்: ஒருவர் பலியான அதிர்ச்சி சம்பவம்!!
ஜப்பான் நாட்டில் புல்லட் ரயிலில் மர்ம நபர் ஒருவர், சக பயணிகளை கத்தியால் குத்தியதில் ஒருவர் பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து ஒசாகாவுக்கு புல்லட் ரயில் ஒன்று...
வீட்டில் சிங்கம் வளர்ப்பது உண்மையா? புகைப்படத்தை வெளியிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்!!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான அப்ரிடி தன் வீட்டில் சிங்கம் வளர்ப்பதை உறுதி செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் சயித் அப்ரிடி. இவர் கடந்த 2017-ஆம்...
15 வயது சிறுவனுடன் உறவு வைத்திருந்த கர்ப்பிணி ஆசிரியை: நிர்வாண புகைப்படத்தால் அதிர்ச்சி!!
அமெரிக்காவில் 15 வயது மாணவனுடன் தகாத உறவு வைத்திருந்த ஆசிரியையைக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.டெக்சாஸை சேர்ந்தவர் கேத்தரீன் ஹார்பர் (28). இவருக்கு கடந்த 2016-ல் 15 வயது மாணவனுடன் தகாத...









