எமனாக மாறிய குழந்தை கவனிப்பாளர்: குளியல் தொட்டியில் சடலமாக கிடந்த சிறுவன்!!
ஜேர்மனியில் குழந்தை கவனிப்பாளர் ஒருவர் 7 வயது சிறுவனை கொலை செய்து குளியல் தொட்டியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Kuenzelsau நகரை சேர்ந்த 69 வயதான பெண், குழந்தை கவனிப்பாளர் பணியை செய்து...
இந்த மீன்களை அதிகம் சாப்பிட்டு விடாதீர்கள்!!
மீன்களில் பலவகை உண்டு. அதில் சில வகை மீன்கள் நம் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தாலும், சில வகை மீன்கள் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும்.
கானாங்கெளுத்தி மீன்: கானாங்கெளுத்தி மீனில் உயர் ரக...
துபாய்க்கு சுற்றுலா சென்ற இடத்தில் அத்து மீறிய இளம் பெண்: கிடைத்த தண்டனை தெரியுமா?
துபாய்க்கு சுற்றுலா சென்ற இடத்தில் இளம் பெண் போதையில் அத்துமீறியதால், அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.துபாய்க்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்று வருவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி...
உலகையே உலுக்கிய சோகம்! ஒரே நேரத்தில் 100இற்கும் மேற்பட்ட பிள்ளைகள் நரபலி!!
உலக வரலாற்றில் பெருந்தொகையான பிள்ளைகள் நரபலி கொடுக்கப்பட்டமைக்கான சாட்சியங்களை தொல் பொருள் ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது.
சுமார் 550 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1400 அல்லது 1450 ஆண்டுகளில் இந்த நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம்...
நடுரோட்டில் கொலை செய்யப்பட்ட இளைஞர்… காதலியின் பெற்றோர் செய்த கொடூரம்!!
டெல்லியில் அங்கித் என்ற 23 வயது இளைஞர் போட்டோகிராஃபர் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், இஸ்லாமியப் பெண் ஒருவரை அவர் காதலித்து வந்துள்ளார்.
இதனைக் கண்டித்து அந்த பெண்ணின் குடும்பத்தார், அங்கித்தை அடிக்கடி எச்சரித்து...
கடலில் மிதக்கும் ரஷ்யாவின் அணு ஆலை!
ரஷ்யா உருவாக்கியுள்ள மிதக்கும் அணு ஆலையை இன்று கடலில் இறக்கியுள்ளது.Akademik Lomonosov என பெயரிடப்பட்டுள்ள இந்த மிதக்கும் அணு ஆலை ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் கப்பல்தளத்தில் இருந்து கடலில் இறக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த மிதக்கும் கப்பல்...
சினிமா பாணியில் சொத்துக்காக பெற்றோர் செய்த கொடூரம்!!
அரியலூர் மாவட்டத்தில் சினிமா பட பாணியில் சொத்துக்காக தனது மருமகள் மற்றும் மகனை கொலை செய்துள்ள பெற்றோரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவிந்தராசு-லோகம்மாள் தம்பதியினருக்கு ராதாகிருஷ்ணன், குமார் உள்ளிட்ட 3 மகன்கள் இருக்கின்றனர். இதில்...
சுற்றுச்சூழல் கெடுவதை தடுக்கும் வகையில் புதிய வகை பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு !
தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. பயன்படுத்தப்பட்ட பின் வீசப்படும் அதன் கழிவுகள் மண்ணில் மக்கி போகாமல் பல ஆண்டுகளாக அப்படியே கிடக்கின்றன. எனவே, சுற்றுச்சூழல் கெடுவதை தடுக்கும் வகையில் புதிய...
பிறந்து ஆறு மாதமே ஆன கைக்குழந்தையை தீயில் வீசி கொன்ற தாய் !
ஒடிசா மாநிலத்தில் குடும்ப தகராறு காரணமாக பெற்ற குழந்தையை தாயே தீயில் வீசி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஒடிசா மாநிலம் கத்தாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மஞ்குலி பின்குவா. இவர் சுனா பின்குவா...
நிலவின் மேற்பரப்பில் பறந்த மர்மப் பொருள்கள்!!
நிலவின் மேற்பரப்பில் தட்டுகள் போன்ற மூன்று மர்மப் பொருள்கள் பறக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.தன்னார்வ வானியல் ஆராய்ச்சியாளர் ஒருவர், நிலவினை படம் பிடித்தபோது பூமிக்கும், நிலவிற்கு இடையே மூன்று தட்டு போன்ற...