செய்திகள்

நடுரோட்டில் காதலியின் கழுத்தை வெட்ட முயன்ற காதலன்!!

0
தமிழகத்தில் இரண்டுமாதமாக பேசாமல் இருந்த காதலியின் கழுத்தை காதலன் அறுக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் ரேணுகா(17), இவர் தன்னுடைய பள்ளி காலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த...

ஜேர்மனியில் நாய்க்கு மரண தண்டனை!

0
ஜேர்மனியில் தன்னை வளர்த்த இருவரையுமே வெறிக்கொண்டு தாக்கிக் கொன்ற வழக்கில் CHIKO எனும் நாய்க்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.ஜேர்மனியில் போர்க்குணம் உள்ள நாய் வகைகள் சில சமயம், அதன் உரிமையாளரையோ பாதுகாப்பவரையோ தாக்கி விடுகிற...

இந்த மீனை ஒருவர் சாப்பிட்டால் அவரது சந்ததியே பலியாகுமாம்!

0
பத்து வருடங்களுக்கு முன்பு வரை இந்த மீனை நாம் அறிந்திருக்க மாட்டோம். இது மொய்மீன், பூ விரால், தேளிவிரால் என ஊருக்கு ஊர் வெவ்வேறு பெயர்களில் வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது.ஆனால் உண்மையில் இது...

பிரித்தானியாவில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை!

0
பிரித்தானியாவின் Wolverhampton பகுதியிலுள்ள பூங்கா ஒன்றில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட 14 வயது சிறுமி Viktorija Sokolova பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.அவளை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொலை செய்ததாக 16 வயது சிறுவன் ஒருவன்...

குழந்தைத் திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட பெண் : நிகழ்த்திய சாதனை!

0
குழந்தை திருமணத்திலிருந்து காக்கப்பட்ட பெண் இடைநிலை பயிற்சிகளில் (intermediate ) 86 சதவிகித மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்திருக்கிறார்.வி.சந்தியா எனும் பெண்ணை ஹைதராபாத்தில் உள்ள என்.ஜி.ஓ. பாலலா ஹகுலா சங்கத்தினர், அவளுக்கு நடக்கவிருந்த...

போராட்டக் களத்தில் புதுமணத் தம்பதி : உண்மை சம்பவம்!!

0
தூத்துக்குடியின் இன்று திருமணமான புதுமண தம்பதியினர், திருமணம் ஆடையுடனே போராட்டத்தில் பங்கேற்றனர்.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா ஆலயத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக,...

சிறுமியை 8 நாள் அடைத்து வைத்து சித்திரவதை செய்து கொலை: அடுத்த ஆஷிபா !

0
கத்துவா சிறுமி ஆஷிபா வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த ரணம் ஆறுவதற்குள் சூரத்தை சேர்ந்த அடையாளம் தெரியாத சிறுமி 8 நாட்களாக அடைக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.சித்திரவதை செய்யப்படது போல் பல்வேறு...

இறந்தும் சிறுமி ஆஷிபாவுக்கு இப்படி ஒரு நிலைமையா? அடக்கம் செய்ய இடம் தர மறுத்த கிராமத்தினரால் அதிர்ச்சி!!

0
ஜம்மு காஷ்மீரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஆஷிபாவின் உடலை அடக்கம் செய்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜம்மு காஷ்மீரின் கதுவா பகுதியில் ஆஷிபா என்ற சிறுமி...

கூலிப்படையை ஏவி பெற்ற மகனையே கொலை செய்த கொடூர தாய்: அதிர்ச்சி காரணம்!

0
சொத்து தகராறு காரணமாக ரூ.1 லட்சத்தை கூலிப்படையினரிடம் கொடுத்து பெற்ற மகனையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரேமலதா சுதர். இவருடை கணவர்...

குழாயில் தண்ணீர் பிடிக்க சென்ற சிறுமி தீவைத்து எரிப்பு: அதிர்ச்சி சம்பவம்!!

0
இந்தியாவில் பொதுக் குழாயில் தண்ணீர் வழங்க மறுத்த சிலர் சிறுமியை தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் அருகில் உள்ள பய்னா என்ற கிராமத்தை சேர்ந்தவர் நிதி (16) ....