இலங்கை செய்திகள்

தொடுகை இல்லாமல் கையடக்க தொலைபேசி ஊடாக மின் உபகரணங்களை கட்டுப்படுத்தும் இளைஞன்!!

0
இளைஞன்... எந்தவிதமான தொடுகையும் இல்லாமல் ஸ்மாட் கையடக்க தொலைபேசி ஊடாக ஒலிச்சைகை வாயிலாக மின் உபகரணங்களை கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப முறைமையை இளைஞரொருவர் கண்டுபிடித்துள்ளார். அம்பாறை – கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனையை சேர்ந்த 23 வயதுடைய...

முகப்புத்தக காதல் : யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்!!

0
குடும்பப் பெண்... முகப்புத்தகம் மூலம் அறிமுகமாகி காதலனாக மாறிய யாழ். இளைஞனின் பணத் தேவைக்காக தனது சொந்த வீட்டில் பல இலட்சம் பெறுமதியான நகைகளைத் திருடியதாக பெண்ணொருவர் கைதாகியுள்ளார். குறித்த பெண்ணுடன் அவரது நண்பியும் பொலிஸாரால்...

கட்டாரில் படுகொ லை செய்யப்பட்ட இலங்கை குடும்பம் : வெளியாகியுள்ள முக்கிய தகவல்!!

0
இலங்கை குடும்பம்.....   கட்டாரில் இலங்கை குடும்பம் ஒன்று படுகொ லை செ ய்யப்பட்ட நிலையில் நேற்று உ யிரிழந்த மூவரினதும் ச டலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த ப டுகொ லை சம்பவம் தொடர்பில்...

பெற்றோர் முன்னிலையில் த ற்கொ லை செய்து கொண்ட மாணவர்கள் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

0
மாணவர்கள்....     கண்டி, கட்டுகஸ்தோட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கொல்ல பாலத்தில் கு தித்து நேற்று இ ரண்டு பா டசாலை மா ணவர்கள் த ற்கொ லை செ ய்துகொண்ட னர். நேற்று அதிகாலை 5.45...

பிரான்ஸ் கிரிக்கெட் அணியில் 3 ஈழத்தமிழர்கள் தெரிவு…!

0
ஈழத்தமிழர்கள்.... பிரான்ஸ் கிரிக்கெட் சம்மேளத்தினால் நேற்று உத்தியோகபூர்வமாக 25 பேர் கொண்ட பட்டியல் அறிவிக்கபட்டுள்ளது. அதில் மூன்று ஈழத்தமிழர்கள் தெரிவாகியுள்ளமை என்பது சிறப்பாகும்...திலீப் பாலசுப்பிரமணியம் சுவேந்திரன் சந்திரகுமாரன். அலிட்டின் ஜோன்மாரி.. இவர்களுடன் தமிழகத்தைச் சேரந்த மேலும்...

சீனாவில் பரவும் புதிய வகை காய்ச்சல் : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

0
புதிய வகை காய்ச்சல்... சீனாவில் புதிதாக பரவிவரும் காய்ச்சல் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது பிற்காலத்தில் தொற்றுநோயாக மாறக்கூடும் என தொற்றுநோயியல் பிரிவின் தலைமை வைத்திய நிபுணர் சுதத் சமரவீர...

தொலைக்காட்சியால் பறிபோன மாணவியின் உயிர்!!

0
மாணவி.... பலங்கொட பிரதேசத்தில் பாடசாலை மா ணவி ஒருவர் த ற்கொ லை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். என்னால் படிக்க முடியவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு 16 வ யதுடைய...

க ணவனுக்கு நே ர்ந்த வி பரீதம் : உண்மையை ஒப்புக்கொண்ட இலங்கைப்பெண்!!

0
இலங்கைப்பெண்.... தமிழகத்தில் க ணவனை கூ லிப் ப டை வை த்து கொ லை செ ய்ததை இலங்கையை சே ர்ந்த பெ ண் ஒ ப்புக் கொ ண்ட நி லையில்,...

மின் கம்பத்தில் ஏறி போ ராட்டம் நடத்திய பெண்!!

0
போ ராட்டம் நடத்திய பெண்.... கம்புருபிட்டிய நகரில் பெண் ஒருவர் மின் கம்பத்தில் ஏறி போ ராட்டம் நடத்தியுள்ளார். குடும்ப த கராறு தொடர்பாக அந்த பெண் மின்சார கம்பத்தில் ஏறி ஒரு மணி...

திருமணத்திற்கு முன் புகைப்படப் பிடிப்பு : சடலமாக மீட்கப்பட்ட மணமகன்…!

0
சடலமாக மீட்கப்பட்ட மணமகன்..... மாத்தளை, சேர ஆற்றில் திருமணத்திற்கு Pre Shoot புகைப்படம் எடுக்க சென்ற மணமகன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் சஞ்ஜய ரத்னசூரிய என்ற 27 வ யதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். நேற்று...