பாளையங்கோட்டை………

பாளை ய ங்கோ ட்டை யி ல் இ ள ம் பெ ண் வெ ட் டி க் கொ லை செ ய் யப் ப ட்டா ர். இ ந் த வெ றி ச்செ ய லி ல் ஈ டு பட் ட அ வ ரது அ ண் ண னை பி டித் து போ லீ சார் தீ வி ர வி சா ர ணை ந ட த்தி வ ரு கிறா ர் கள்.
நெ ல் லை பா ளை ய ங்கோ ட் டை இ ல ந் தைகு ள ம் சா ஸ் தா கோ வி ல் தெ ரு வைச் சே ர் ந் த வர் ரா ம கி ரு ஷ் ணன் . இ வ ரு டைய ம க ன் ந ல் லை யா எ ன் ற கு ட் டி (வயது 30), ம க ள் ச ர ஸ் வ தி (25).

ச ர ஸ் வ தி அ டி க் க டி செ ல் போ னில் பே சி க் கொ ண் டு இ ரு ந் த தாக கூ ற ப்ப டு கிற து. இ த னால் அ ண் ணன் -தங் கை க்கு இ டை யே அ டி க் க டி த க ராறு ஏ ற் பட் டு வ ந் த து. இ ந் த நி லையி ல் நே ற் று இ ர வில் ச ர ஸ்வ தி அ ங் கு ள் ள ஒ ரு ந ல் லி யில் த ண் ணீ ர் பி டி த் து க்கொ ண் டி ரு ந்தார். அ ப் போது அ ங் கு வ ந் த கு ட் டி, ச ர ஸ்வ தி யை அ ழைத் து பேசி க் கொண் டி ருந்தார்.
இ தி ல் இ ரு வரு க் கும் இ டை யே மீ ண் டும் த க ரா று ஏ ற் பட் டது. அ ப் போ து, ஆ த்தி ர ம் அ டை ந் த கு ட்டி, தா ன் ம றை த்து வை த் தி ருந்த க த் தியா ல் சரஸ்வதியை ச ர மாரி யா க வெ ட் டிய தா க கூ ற ப்ப டு கி றது. இ தி ல் ப டு காய ம் அ டை ந்த ச ரஸ் வ தி ச ம் பவ இ ட த் திலே யே து டி துடி த் து ர த் த வெ ள் ளத் தி ல் பரி தா பமா க இ ற ந்தார்.

இ து பற் றி த க வல் அ றி ந்த நெ ல் லை மாந க ர உ த வி போ லீஸ் க மி ஷ னர் ஜா ன் பி ரி ட்டோ , பெ ரு மா ள் பு ர ம் போ லீ ஸ் இன் ஸ் பெக் டர் ப த்ம நா பன், ச ப்-இ ன் ஸ்பெ க் டர்க ள் சுப் பிர ம ணி யன், சுதர்சன் மற்றும் போ லீசா ர் ச ம் பவ இ ட த்தி ற்கு வி ரைந் து சென் ற னர் .
ச ர ஸ்வ தி உ ட லை கைப் ப ற்றி பி ரே த ப ரிசோ த னை க்காக பா ளைய ங் கோட்டை அ ரசு ஆ ஸ்ப த் தி ரிக் கு அ னு ப்பி வை த் தனர்.

இ ந் த வெ றி ச்செ ய லி ல் ஈ டு பட் ட கு ட் டியை பி டி த் து பெ ரு மாள் பு ரம் போ லீ சா ர் வி சா ரணை ந ட த்தி வ ரு கி றார் கள். ச ரஸ் வ தி செல் போ னில் அ டி க்க டி பே சி யதா ல் கொ ன் றாரா ? , சொ த் து பி ர ச் சி னை யில் கொ லை செ ய் தாரா ? அல் ல து வே று ஏதா வது கா ரண ம் உ ண் டா? எ ன்ப து கு றி த்து கு ட்டி யி ட ம் போ லீ சா ர் தீ வி ர வி சார ணை மேற்கொ ண்டு வருகி றா ர் க ள்.