ஆசையை நிறைவேற்றாத கணவன் : விரக்தியில் புதுமணப்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

1439

புதுமணப்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு

உத்திரபிரதேச மாநிலத்தில் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில் புதுமணப்பெண் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த அமித், கடந்த மே 13ம் திகதியன்று அஞ்சனா (21) என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் சனிக்கிழமையன்று வீட்டில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்துள்ளது. தன்னிடம் பழைய புடவைகள் மட்டுமே இருப்பதால் புதிதாக ஒரு புடவை வாங்கி தருமாறு அஞ்சனா கணவனிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு அமித் அங்கிருந்து சென்றுவிட்டார். ஆனால் மன உளைச்சலில் இருந்த அஞ்சனா, தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துள்ளார். இதற்கிடையில் வெளியில் சென்றிருந்த அமித் வீடு திரும்பியதும், மனைவி தூக் கில் தொங் குவதை பார்த்து கதறி அழ ஆரம்பித்துள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அமித் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தன்னுடைய மகளை கொ லை செய்துவிட்டதாக, அஞ்சனாவின் தந்தை ஆதார் சிங் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், அஞ்சனாவின் த ற்கொ லை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.