கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில் ச மூக ஊ டகம் வாயிலாக இளைஞரை காதலிப்பதாக கூறி, குடியிருப்புக்கு அழைத்து கொ ள் ளையிட்ட கு ம் பலை பொ லிசார் கை து செ ய் துள்ளனர்.

கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் நடந்த இந்த ச ம் பவத்தில் ஒரு பெண் உட்பட கு ம் பல் ஒன்றை பொ லிசார் கை து செ ய் துள்ளனர்.

கொல்லம் பகுதியை சேர்ந்த 24 வயது ரிஸ்வானா மற்றும் 21 வயதான அல்த்தாஃப் ஆகியோரே த ற்போது பொ லி சாரிடம் சி க்கியவர்கள் என கூறப்படுகிறது.

இடப்பள்ளி பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞரை சேரநல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்புக்கு அழைத்து வந்து, நி ர் வா ண மா க பு கை ப் ப ட ம் எ டு த்துள்ளது இந்த கு ம்பல்.

பி ன்னர் மி ர ட் டி, அவரிடம் இருந்த மொபைல்போன் உள்ளிட்ட தங்க நகைகளையும் கொ ள் ளையிட்டுள்ளனர். ஆனால், அங்கிருந்து த ப் பி ய இ ளைஞர் நேரடியாக காவல் நிலையம் செ ன்று பொ லி சாரிடம் ந டந்தவற்றை பு கா ரா க அ ளித்துள்ளார்.

இதனையடுத்து நடந்த வி சா ரணையிலேயே ரிஸ்வானா மற்றும் அல்த்தாஃப் ஆகிய இருவரும் சி க் கி ய தா க பொ லிஸ் தரப்பு தெ ரிவித்துள்ளது.

தொடர்ந்து இளைஞரிடம் இருந்து கொ ள்ளையிட்ட பொருட்களை பொ லிசார் மீ ட்டுள் ளதுடன், கு ற் றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் அனுப்பியுள்ளனர்.