இ ளைஞ ரின் தி ரு ம ண த்தை கெ டு த்த க டை க்கா ர ர்.. ஜேசிபியால் க டை யை இ டி த் துதள்ளிய ப ர ப ரப் பு ச ம் பவ ம்!!

661

ஜே சி பி…….

திருமணத்தை த டு த்து நி று த்த வேண்டும் என பக்கத்து வீ ட் டுக் கா ர ருக்கு சொ ந் தமா ன கடையை ஜே சி பி இ ய ந்திரம் மூ லம் இ ளை ஞ ர் ஒ ரு வர் இ டி த்து த ரைம ட் ட மாக் கி ய ச ம் ப வம் ப ர பர ப் பை ஏ ற் படு த் தியு ள்ளது.

கே ர ளாவி ல்  உள்ள கண்ணூர் மா வ ட்ட ம் செ ரு புழா ப கு தியை சே ர் ந்த  ஆல்பின் மேத்யூ. இவரின் திருமணத்திற்காக பெற்றோர் பெ ண் பா ர் த்து க் கொ ண் டிரு க் கி ன் றனர். அதே பகுதியில் ஜோஷி என்பவர் க டை ந ட த்தி வ ரு கிறார்.

இந்நிலையில், ஆல்வினுக்கு பெ ண் பா ர் க் க வ ருப வ ர்கள் அ னை வரி ட மும் த வ றாக க்  கூ றி அவரின் தி ரு ம ணத்தை ஜோஷி த டு த் து நி று த்தி ய தாகக் கூ ற ப்ப டு கிறது.

இதனால், ஆ த் தி ரம டை ந் த ஆல்பின் மேத்யூ ஜேசிபி இ ய ந் திரம் மூலம் ஜோஷியின் கடையை இ டி த்து  த ரை மட் டமாக்கி உள்ளார். மேலும், இந்த வீ டியோ காட்சிகள் ச மூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.