மனிஷா யாதவ்..
வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். இப்படம் அந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான தேசிய விருதையும், தமிழ்நாடு அரசின் விருதையும் பெற்றது. அதன்பின், ஆதலால் காதல் செய்வீர், பட்டையை கிளப்பனும் பாண்டியா, ஜன்னல் ஓரம், ஒரு குப்ப கதை ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.
தமிழ் தவிர சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். ஆதலால் காதல் செய்வீர் படத்தில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகும் ச.ர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் இப்படம் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது. ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறையவே க.வ.ர்.ச்.சி பக்கம் தாவினார்.
‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தில் கி.ளு.கி.ளு.ப்.பா.ன காட்சிகளில் நடித்திருந்தார். சென்னை 28-2 படத்தில் ஒரு ஐ.ட்.ட.ம் பா.டலுக்கு நடனமாடினார். பின்னர் வாய்ப்புகள் இல்லாமல் போனதால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். தற்போது மீண்டும் அவருக்கு நடிக்கும் ஆசை வந்துள்ளது போல.
எனவே சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது க.வ.ர்.ச்.சி பு.கைப்படங்களை பதிவேற்றி ர.சிகர்களை உ.சுப்பேத்தி வருகிறார். தனது இன்ஸ்டாவில் கிழிந்த ச.ட்டை போல போட்டு இ.டுப்பை கா.ட்டி க.லக்கல் போ.ஸ் கொடுத்துள்ள வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவிற்கு ரசிகா்கள் அதிகமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனா்.
View this post on Instagram