இந்தியா – சீனா எல்லை…………

இந்தியா – சீனா இடையே எல்லைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக ப த ற் றமான சூ ழ் நிலை யே நி ல வி வ ரு கிறது. லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன இ ராணு வ ம் ஊ டு ருவி இ ருப் பது க டு ம் ச ர் ச் சைக் கு ள் ளானது. தற்போது இந்தியாவின் அருணாச்சல பிரதேச எல்லையில் புதிதாக ஒரு கிராமத்தை உ ருவா க் கி யு ள்ளது சீனா.

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் எல்லைப் பி.ர.ச்ச.னை நீண்ட ஆண்டுகளாக இருந்து வருகின்றன. அவ்வப்போது சீன ரா ணு வ ம் இ ந் திய எல்லைக்குள் அ.த்.து.மீ ற மு ய ல்வ தும் அதை இந்திய வீரர்கள் த டு ப் பதும் நடந்து வருகிறது.

இந்நிலையில் அருணாச்சல பிரதேச எல்லையில்.5 கி.மீ. தொலைவில் புதிய கிராமத்தை சீனா உ ரு வா க்கி யுள்ளது. இது தொடர்பான செ ய ற் கைக் கோள் புகைப்படம் இப்போது வெளியாகியுள்ளது.

இந்த கிராமத்தில் 101 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அந்த கிராமம் இருக்கும் பகுதி இந்திய எல்லையில் இருந்தாலும் 1959 ஆம் ஆண்டில் இருந்து சீனாவின் க ட் டு ப்பா ட் டில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சீனா கட்டுமானப்பணிகளை இந்திய எல்லையில் க ட்டுவதை உண்ணிப்பாக கவனித்து வருகிறோம். தேவையான ந ட வடி க் கைகள் எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளது.