தமிழகத்தின்…………

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் தெற்கு புதுக்குடி மற்றும் வடக்கு புதுக்குடி அருகே கடல் பகுதியில் மிதந்து வந்த ம ர் ம மூட்டைகளை அங்குள்ள மீனவ மக்கள் கடலோர பாதுகாப்பு குழுவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் கடற்கரை பகுதியான புதுக்குடி கிராமத்தில் வசிக்கும் பாலமுருகன், தனக்கு சொந்தமான பைபர் படகில் மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்.

அப்போது கடலின் மேல்பகுதியில் சணல் சா க் கு மூ ட் டை மி த ந்து வ ந்துள்ளது. அதைக்கண்ட பாலமுருகன் மற்றும் உடன் இருந்த மீனவர்கள் மூட்டையை மீட்டு கரைக்கு கொண்டு வந்து, கடலோர பாதுகாப்பு குழுவினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
ச ம் ப வ இடத்திற்கு வந்த ஆய்வாளர், சா க்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் க ஞ் சா பொ ட் ட ல ங்கள் இருந்துள்ளது. மேலும் அ தி கா ரிகள் சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது உள்ளே 14 க ஞ் சா ப ண் டல்கள் இருந்ததுள்ளது.

இதனிடையே, வடக்கு புதுக்குடி கிராமத்திலிருந்து ஆரியசாமி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த 2 மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது கிடைத்த மூட்டையிலும் க ஞ் சா பொ ட் டலம் இருந்துள்ளது.
ஒரே நாளில் இரண்டு பகுதிகளில் கிடைத்த க ஞ்சா பொ ட் ட ல ங் களின் மொ த் த எடை 56 கிலோ என பொ லி சா ர் தெ ரி வித்துள்ளனர்.

மேலும் இந்த ச ம் ப வ ம் கு றி த் து க ட லோ ர பா து கா ப்பு கு ழு ஆய்வாளர் முத்துக்கண்ணு வி சாரணை மே ற் கொ ண்டு சிவகங்கை மா வ ட்ட போ தை பொ ரு ள் நு ண் ணறி வு பிரிவுக்கு தகவல் அளித்துள்ளார்.
ச ம் ப வ இடத்திற்கு விரைந்து வந்த நுண்ணறிவுப்பிரிவு கா வல் ஆ ய்வாளர் ஹேமலதாவிடம் மீ ட் கப்பட்ட க ஞ் சா பொ ட் டல ங்கள் ஒ ப் ப டைக்கப்பட்டுள்ளது.