கர்ப்பிணி மனைவியை கொ லை செய்து அரவை இயந்திரத்தில் ச டலத்தை அ ரைத்த கணவன்!!

899

கர்ப்பிணி மனைவியை கொ லை செய்து அவருடைய உ டலை துண்டுகளாக ந றுக்கி, அ ரவை இயந்திரத்தில் அ ரைத்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ரவீந்திர குமார் (35) – உர்மிளா என்கிற தம்பதியினருக்கு இரண்டு மகள் உள்ளனர். ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட ரவீந்திர குமார், கர்ப்பிணியாக இருந்த மனைவிக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்கிற அ ச்சத்தில் அடிக்கடி ச ண்டையிட்டு வந்துள்ளார்.

சமீபத்தில் சமையல் விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே க டும் ச ண்டை ஏற்பட்டுள்ளது. உடனே ஊர்மிளா பொலிஸாருக்கு போன் செய்து தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் வீட்டிற்கு வருகை தந்த பொலிஸார், ரவீந்திர குமாரை எ ச்சரித்துவிட்டு சென்றுள்ளார்.

பொலிஸார் வீட்டிற்கு வந்ததை அ வமானமாக கருதிய ரவீந்திர குமாரின் குடும்பத்தினர், ஊர்மிளாவை கொ லை செய்த முடிவு செய்துள்ளனர். ஜனவரி 4ம் திகதியன்று ரவீந்திர குமார் (35), அவரது தந்தை கரம் சந்திரா மற்றும் சகோதரர்களான சஞ்சீவ் மற்றும் பிரிஜேஷ் ஆகியோர் சேர்ந்து ஊர்மிளாவை க ழுத்தை நெ ரித்து கொ லை செய்துள்ளனர்.

அதன்பிறகு அவருடைய உ டலை து ண்டுகளாக ந றுக்கி, அரவை இயந்திரத்தில் அரைத்துள்ளனர்.
எஞ்சியவற்றை வீட்டிலிருந்து 4கிமீ தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு கொண்டு சென்று எ ரித்துள்ளனர். பின்னர் மனைவியை கா ணவில்லை என ரவீந்திர குமார் பொலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் பொலிஸாரும் தே டுதல் வே ட்டையை ஆரம்பித்தனர்

இதற்கிடையில் தம்பதியினரின் மூத்த மகள், தனது தந்தையின் குடும்பத்தினர் சேர்ந்துதான் கொ லை செய்தனர் என ஊர்மிளாவின் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

அதனை கேட்டு அ திர்ச்சியடைந்த உர்மிளாவின் சகோதரி வித்யா தேவி, பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், ஆறு குழுக்கள் அமைத்து தப்பி ஓட முயன்ற 4 பேரையும் கைது செய்துள்ளனர்.