முகமது…

கடந்த வாரம் பெண் கல்லூரி வாயிலை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, முகமது பெண்ணின் தலைமுடியைப் பிடித்து தா.க்.கி.யதுடன், தான் மறைத்து வைத்திருந்த கூ.ர்.மையான பிளேடால் அ.று.த்.துள்ளார்.

இதில் பெண்ணி முகம், மார்பு மற்றும் க.ழு.த்தில் ஆ.ழ.மான வெ.ட்.டுக் கா.யம் ஏற்பட்டது.

பெ.ண்ணின் அ.ல.ற.ல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொ.ண்டு சென்றனர்.

மருத்துவமனை கூற்று படி, பெண்ணின் நெற்றி, முகம், மார்பு மற்றும் முதுகில் ப.ல.த்.த வெ.ட்.டு.க்.கா.யம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அவருக்கு 35 தையல்களுக்கு மேல் போட வேண்டியிருந்தது என தெரிவித்துள்ளனர்.

இந்த ச.ம்.ப.வம் குறித்து பா.தி.க்.கப்பட்ட பெ.ண் கூறுகையில்; முகமது என்னை கடந்த 1 வருடத்திற்கும் மேலாக கா.தலிக்க சொல்லி வ.ற்.பு.றுத்தினான்.

நான் அவருடைய காதலை ஏற்க ம.று.த்ததால் இந்த கொ.லை.வெ.றி தா.க்.கு.தலுக்கு தான் உள்ளாகியுள்ளதாக கூறியுள்ளார். இந்த ச.ம்.ப.வம் தொடர்பாக காவல்துறையினர் தப்பி ஓடிய முகமதுவைதேடி வருகின்றனர்.