கு ள த்தில் கு ளித்துக் கொ ண்டிருந்த மூவர் நொ டிப்பொ ழுதில் ந ட ந்த சோ கம்!!

443

தமிழகத்தில்..

தமிழகத்தில் நீ ச் சல் பயிற்சி எடுத்துக் கொ ண் ட போது மூவரில் கு ள த் தில் மூ.ழ்.கி ப.லி.யா.ன சோ.க ச.ம்.பவ.ம் ந.ட.ந்.துள்ளது.

திண்டுக்கல் மா வ ட் டம் சாணார்பட்டி அருகே உள்ள கா வே ரி செட் டியப்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம். அவருடைய ம னை வி ராதா (வயது 38).

ராதா தனது மகள் பவ்யா (13) மற்றும் அதே கி ரா மத்தை சேர்ந்த தண்டபாணி மகள் சரஸ்வதி (13) ஆகியோருடன் நேற்று அப்பகுதியில் உள்ள செங்குளத்துக்கு குளிக்க சென்றார்.

சி று மிக ள் இ ரு வரும் கு ள த்தில் குளித்துக் கொ ண் டிருந்தனர், அப்போது ராதா அவர்களுக்கு நீ.ச்.சல் கற்றுக் கொடுத்ததாக தெரிகிறது.

அப்போது தெரியாமல் ஆ.ழமா.ன ப கு திக்கு சென்ற சி.று.மி.கள் நீ ரி ல் மூ.ழ்.கி.யு.ள்ளனர், இதைப்பார்த்த ராதா ப.த.றி.ப்போ.ய் அவர்களை கா.ப்.பா.ற்.ற. மு யன்ற போது அ வ ரு ம் த.ண்.ணீ.ரி.ல் மூ.ழ்.கி.யு.ள்ளார்.

இதை பார்த்த கிராம ம.க்.கள் மூ.வ.ரை.யும் மீ.ட்.க மு ய ன்றனர், அ தற்கும் மூ.வ.ரும் த.ண்.ணீ.ர் மூ.ழ்.கியதி.ல் ப.ரி.தா.ப.மா.க உ.யி.ரிழ.ந்.தனர்.

தொ டர்ந்து சுமார் ½ மணிநேர தே டுத லுக்கு பிறகு 3 பே ரு ம் பி.ண.மா.க மீ.ட்.க.ப்.பட்.டதால் கிராமமே சோ.க.த்.தில் மூ.ழ்.கிய.து.