கு ழந்தையை கொ ன்று படுக்கை அடியில் மறைத்து வைத்த 22 வயது தாய்!!

647

22 வயது தாய்

இந்தியாவில் பெற்ற ம கனை தா ய் கொ லை செய்து ச டலத்தை படுக்கைக்கு அடியில் ம றைத்து வைத்திருந்த நிலையில், ம களையும் அவர் கொ லை செய்திருக்கலாம் என்ற அ திர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் தசரத். இவர் மனைவி ரூபா (22). தம்பதிக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் ரூபா கடந்த 25ஆம் திகதியில் இருந்து மா யமானார்.

இது குறித்து தசரத் பொலிசில் புகார் அளித்திருந்தார். இந்த சூழலில் நேற்று இரவு படுக்கைக்கு கீழே இருந்த பெட்டியை தசரத் திறந்த போது அவருக்கு அ திர்ச்சி காத்திருந்தது.

காரணம் அங்கு அவரின் கு ழந்தை ச டலமாக இருந்தது. சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் சட லத்தை கைப் பற்றி பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பினர். அதில் குழந்தை மூ ச்சு தி ணறிடித்து கொ ல்லப்பட்டது தெரியவந்தது.

இந்த சூழலில் த லைமறை வாக இருந்த ரூபாவை பொலிசார் கைது செய்துள்ளனர். பொலிசார் கூறுகையில், ரூபா தான் கு ழந்தையை கொ லை செய்துள்ளார். ஏற்கனவே இந்த தம்பதியின் ஆறு மாத பெண் குழந்தை கடந்தாண்டு டிசம்பர் மாதம் ம ர்மமான சூழலில் இ றந்துள்ளது.

தாய்ப்பால் குடித்து விட்டு குழந்தை அத்துடன் எழவில்லை என ரூபா அப்போது கூறினார், அந்த குழந்தையையும் ரூபா தான் கொ ன்றிருப்பார் என கருதுவதாக தசரத் எங்களிடம் கூறினார்.

அவரிடம் தீவிர வி சாரணை நடந்து வருகிறது, விரைவில் மற்ற உண்மைகள் தெரியவரும் என கூறியுள்ளனர். இதனிடையில் திருமணம் ஆனதில் இருந்தே கணவர் தசரத்துடன் ரூபா அடிக்கடி ச ண்டை போட்டு வந்தது தெரியவந்துள்ளது.