கொடிக் கம்பம் நட்ட முயன்ற இ ளைஞர் மீது மி ன்சாரம் பாய்ந்து ப லி!!

302

மி ன்சாரம்………

பாஜக சார்பில் நடைபெற்று வரும் வேல் யாத்திரை நிகழ்ச்சி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஜெயங்கொண்டத்தில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ச்சிக்காக மேலகுடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (23) உட்பட 5 பேர் கட்சிக் கொடி கட்டப்பட்ட இரும்புக் க ம்பங்களை ந டும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சாலையோர மி ன்கம்பி மீ து எ தி ர்பா ராதவிதமாக கொ டிக் க ம் பம் உ ரசியது. இதில், சதீஷ்குமார் மீது மி ன்சாரம் பா ய்ந்தது.

மி ன்சாரம் பா ய்ந்த தால் ச தீஷ்குமார் சம்பவ இ டத்திலேயே ப ரி தா பமாக உ யிரி ழந்தார். இதுகுறித்து, ஜெயங்கொண்டம் கா வ ல்துறையினர் வ ழக்கு ப திவு செ ய்து வி சா ரணை ந டத்தி வ ருகின்றனர்.