சென்னையில்……..

சென்னை தியாகராய நகரில் வசித்து வரும் சீனிவாசன், தனியார் நட்சத்திர ஓட்டலில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். புதன்கிழமை இரவு சாப்பிட்டு கு ழந் தையோடு ந_டைபயிற்சி மேற்கொள்ள சென்றுள்ளார். அப்போது, அவரது மனைவி ராஜேஸ்வரி வீட்டில் தூ_க்கி_ட்டு த_ற்கொ_லை செய்து கொண்டார்.

ராஜேஸ்வரி த_ற்கொ_லை செய்து கொள்ள காரணம், கே.கே நகர் பகுதியை சேர்ந்த போலி சா_மியார் சுந்தர்ராஜன் தான் என உறவினர்கள் கு_ற்றம்சா_ட்டியுள்ளனர். ராஜேஸ்வரியின் உ_டலை வாங்க ம_றுத்து போ_ராட்_டம் நடத்திய உறவினர்கள், அவரிடம் பணம் மோ_சடி செய்த போ_லி சாமியார் சுந்தர்ராஜன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தீ_க்கு_ளிப்போம் என்றும் மி_ர_ட்டல் விடுத்தனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நகர் பகுதியில் சீனிவாசன் – ராஜேஸ்வரி தம்பதி வசித்த போது, ஜாதகம் பார்ப்பதாக கூறி, சாமியார் சுந்தர்ராஜனை அணுகியுள்ளனர். அகஸ்திய சன்மார்க்க சத்சங்கம் என்ற பெயரில் பூஜைகள் நடத்தி கு_றைகளை தீர்ப்பதாக கூறி சுந்தர்ராஜன் பணம் வ_சூலித்_துள்ளா_ர்.

இதனால் அவர்களுக்குள் பழக்கம் அதிகமான நிலையில் குறைந்த விலைக்கு வீடு வாங்கி தருவதாக கூறி ,சீனிவாசனிடம் 25 லட்சம் ரூபாய் வரை வாங்கிய போ_லி சா_மியா_ர் சுந்தர்ராஜன், வீடும் வாங்கி தராமல் நீண்ட நாட்களாகியும் பணத்தையும் திருப்பித் தராமல் இ_ழு_த்த_டித்துள்_ளார்.

சுந்தர்ராஜன் கொடுத்த 5 காசோலைகளும் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பியுள்ளன. இதனால் அ_திர்ச்_சியடை_ந்த சீனிவாசன் ராஜேஷ்வரி தம்பதியர் கடந்த மாதம் 28 ஆம் தேதி பணத்தை கேட்க சென்றுள்ளனர். அப்போது தனது மனைவி ரேவதி அசோக் நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பதாகவும், பணம் கேட்டு தொ_ல்லை செய்தால் பொ_ய் வ_ழக்கு போட்டு சி_றையில் அ_டைத்_துவிடு_வேன் என மி_ரட்டி_யதா_க ஆ_டியோ ஆதாரத்துடன் சீனிவாசன் தெரிவித்தார்.

தங்களை போன்று பல பேர் போ_லி சாமியார் சுந்தர் ராஜனிடம் ஏமாந்துள்ளதால், அவர் மீது க_டும் ந_டவடிக்_கை எடுக்க வேண்டும் என்று சீனிவாசன் வ_லியுறு_த்தி_னார். சீனிவாசனின் கு_ற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் பெற முயன்றும் சுந்தர்ராஜன் மற்றும் ரேவதியை தொடர்பு கொள்ள முடியவில்லை.