கொரோனா வைரஸ்……..
கொரோனா வைரஸ் தானாக வந்தது அல்ல, சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என சீன பெண் விஞ்ஞானி ப கீ ர் கி ள ப்பி யு ள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரத்தில் கொரோனா வைரஸ் தொ ற் று க ண் டறி ய ப்பட்டது. இதன் பின்னர் இது உலகம் மு ழு வ தும் ப ர வத் து வ ங்கியது.
உலக அளவில் கொரோனாவால் பா தி க்க ப் ப ட்டவர்களின் எண்ணிக்கை 29,181,934 ஆக இருந்தாலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 21,026,802.
பேர் உள்ளதால் தற்போது உலகம் முழுவதும் சுமார் 80 லட்சம் பே ர் மட்டுமே கொரோனாவுக்கு சி கி ச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் லி மெங் யான் என்பவர் அளித்துள்ள வீடியோ பேட்டியில் வூகானில் உள்ள அ ர சு ஆய்வகத்தில் கொரோனா தொற்று கி ரு மி தயா ரிக் க ப் ப ட்டதாகவும், இதற்கான ஆதாரன் தன்னிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சீன அதிகாரிகளின் மி ர ட் டலு க் கு அ ஞ் சி தற்போது அமெரிக்காவில் த ஞ் ச ம டைந் து ள் ளதா கவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா அதிகம் ப ர வ த் து வ ங் கி ய போது உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, கொரோனா வைரஸ் சீனா உருவாக்கியது என கு ற் ற ம்சா ட் டிய து குறிப்பிடத்தக்கது.