சூ தா ட் டத் தில் ம னை வியை நண்பர்களிடமே விட்டுகொடுத்த கொ டூ ர க ணவன்.. அ திர்ச்சி சம்பவம்!!

322

பீகார்….

பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த சூ.தா.ட்.ட.த்திற்கு அ.டி.மை.யா.ன 36 வயது நபர், தனது ம.னை.வியை பந்தயம் கட்டி தனது நண்பர்களிடம் இ.ழ.ந்.த.தா.கக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அந்தபெண் பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை.க்கு ஆ.ளா.கியுள்ளார்.

இதையடுத்து, இந்த சம்பவம் பீகார் பாகல்பூர் மாவட்டத்தில் நடந்தது, ஹசங்கஞ்ச் குடியிருப்பாளரான ரவி, தனது ம.னை.வி ஆஷாவை பல முறை பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.ய தனது நண்பர்களை அனுமதித்துள்ளார்.

மேலும், சமீபத்திய சூ.தா.ட்.ட.த்.தி.ன்போது, தனது ம.னை.வி.யை பந்தயம் கட்டி தன் நண்பர்களிடம் அவளை இ.ழ.ந்.தார்.

அந்த பெ.ண், அவனின் நண்பர்களுடன் செல்ல ம.று.த்.த.போ.து, அவன் ம.னை.வி மீது ஆ.சி.ட்.வீ.சி தா.க்.க மு.ய.ன்.று, தன் நண்பர்கள் பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.ய அ.னு.ம.தி.த்.து.ள்ளான்.

பின்னர் அந்த பெண் தனது கணவனின் வீ.ட்.டிலிருந்து தப்பி தனது பெ.ற்.றோரின் வீட்டிற்குச் சென்று, தீபக் சிங் என்ற சமூக ஆ.ர்.வலரின் உதவியை நா.டி.னார். இதைத் தொடர்ந்து போ.லீ.சா.ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த ந.ப.ர் கை.து செ.ய்ய.ப்பட்டார்.

ஆஷாவுக்கும் ரவிக்கும் திருமணமாகி பத்து வருடங்களுக்கும் மேலாகிவிட்டன, ஆனால் ரவியின் கு.டி.ப்.ப.ழக்.க.ம் கா.ர..ணமாக அவர்களுக்கு கு.ழ.ந்.தை.கள் இல்லை.

கருத்தரிக்க மு.டி.யாததால் ரவி த.ன்.னை உ.ட.ல் ரீ.தி.யாக சி.த்.தி.ரவ.தை செ.ய்.வ.தாக ஆஷா போ.லீ.சா.ரி.டம் தெ.ரி.வி.த்தார்.