சென்னை அ ரு கே அ ர சு பே ரு ந்து மோ தி இ ளம் பெ ண் உ யி ரிழ ப் பு!!

380

சென்னை……..

செ ன் னை அ ரு கே அ ர சு பே ரு ந்து மோ தி இ ள ம் பெ ண் உ யி ரி ழந்த ச ம் பவம் கு றி த்து போ லீ சார் வி சா ரணை  ந டத் தி வ ரு கின் றனர்.

சென்னை பா டி யில் உ ள் ள த னி யார் பெ ண்க ள் வி டு தியில் த ங் கி , த னியார்  ம ரு த் து வம னை யி ல் ந ர்சாக வே லை செ ய் து வ ரு பவ ர் மிஸ்ஜா (26). வேலூர் மா வட் ட த்தை சே ர் ந்த இவர் சில மாதங்களுக்கு முன்பு கு டு ம்பத்தை எ தி ர்த்து காதல் தி ரு ம ணம் செ ய் து கொ ண் டதா க கூ றப் ப டுகிறது.

க ணவ ர் வே லூ ரில்  உள்ள நிலையில் , மிஸ்ஜா பணிக்கு வேலைக்கு செல்லும் போது ஐ.சி. எப், ரயில்வே காலனி அருகே அ ர சு  ப ஸ் மோ தி ச ம் பவ இ ட த்தி லே யே உ யி ரிழ ந் தார்.

இ து கு றி த்து தி ரு மங்கலம் போ க் குவ ரத்து பு ல னாய் வு போ லீ சா ர்  மிஸ்ஜாவின் உ டலை  மீ ட் டு பி ரே த ப ரி சோத னை க் காக ம ரு த்து வ மனை க் கு அ னு ப்பி வை த் தனர். மேலும் இ து குறி த்து வ ழ க்கு ப் ப திவு செ ய் து ப ஸ் டி ரை வர் சுந்தரராஜன் என்பவரிடம் வி சா ரணை  ந ட த்தி வ ரு கின் றனர்.