தம்பிகளுடன் சேர்ந்து இளைஞர்களை மோ சமான வேலையில் ஈடுபடுத்திய இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

398

தம்பிகளுடன் சேர்ந்து..

அழகிய இளம்பெண் ஒருவர் தனது தம்பிகளுடன் இணைந்து சிறுபிள்ளைகளை போ தைப்பொருட்களை க டத்தும் மோ சமான செயலில் ஈடுபட்டு வந்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

15 வயது சிறுவன் ஒருவன் போ தை அ டிமைகளுக்கு போ தைப்பொருள் சப்ளை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிசாரிடம் ஒரு அழகிய இளம்பெண் சிக்கினார்.

Naliah Noreen (23) என்னும் அந்த இளம்பெண், 15 வயது சிறுவன் ஒருவனை போ தைப்பொருள் சப்ளை செய்யும் கு ற்றத்தில் ஈடுபடுத்தியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுளார். சுமார் 1,000 போ தை அ டிமைகள் உள்ள Greater Manchesterஇல் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

நாளொன்றிற்கு 450 பேர் வீதம் நான்கு மாதங்களில் 54,000 பேருக்கு போ தைப்பொருள் வழங்கும் தொலைபேசி அழைப்புகளை Noreenம் அவரது தம்பிகளான Asad Ali(19)ம் Ratib Ali (20)ம் கையாண்டுள்ளார்கள்.

போ தைப்பொருள் சப்ளை செய்வதற்காக ஒரு சிறுவனை பயன்படுத்தியுள்ள Noreen, அவனிடம், அவனது கடன்களை அடைப்பதற்காக அவன் தொடர்ந்து தங்கள் கேங்கிடம் வேலை செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். போ தை கேங் உறுப்பினர்கள் தங்கள் வாகனத்தில் அவனை ஏற்றிக்கொண்டு சுற்றுவார்கள்.

போ தைப்பழக்கம் உள்ள வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்தில் அவனை இறக்கிவிட, அவன் அவர்களுக்கு போ தைப்பொருளை சப்ளை செய்வது வழக்கமாக இருந்துவந்துள்ளது.

ஏற்கனவே Noreenஇன் தம்பிகளான Asad Ali, Ratib Ali, அவர்களது அறை கூட்டாளியாகிய Janaid Rehman (18) மற்றும் Noreenஇன் காதலனாகிய Mohammed Abu Khan (28) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில் Noreen தொடர்ந்து போ தைப்பொருள் சப்ளை மற்றும் அதற்கான பணம் வசூலிக்கும் வேலையை தொடர்ந்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள Noreenக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.