திருமணம் செ ய் ய போகிறார் என்ற நம்பிக்கையில்! தொழிலதிபரை மணக்க ஆசைப்பட்ட வி.வா.க.ரத்தான 40 வயது பெ.ண்.ணுக்கு காத்திருந்த அ.தி.ர்ச்சி!!

289

தமிழகத்தின்…

சென்னையை சேர்ந்த 40 வயது பெ.ண்.ணை திருமணம் செ.ய்.து கொ.ள்.வ.தாக ஆசை காட்டி அவரிடம் இருந்து ரூ 10 ல.ட்.சத்தை மோ.ச.டி செ.ய்.த ந.பரை பொ.லி.சா.ர் கை.து செ.ய்.து.ள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த 40 வயதுடைய பெ.ண் ஒருவர், அடையார் பொ.லி.சில் ஒரு பு.கா.ர் மனு கொடுத்தார்.

அதில், எனக்கு திருமணமாகி 13 வயதில் குழந்தை உள்ளது. கருத்து வே.று.பாடு காரணமாக எனது கணவரை சமீபத்தில் வி.வா.க.ர.த்து செ.ய்.துவி.ட்டேன்.

நான் மறுமணம் செ.ய்.து கொ.ள்.வ.தற்காக பிரபல திருமண தகவல் மையத்தில் பதிவு செ.ய்.திருந்தேன். அதில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மனோகரன் (45) என்பவர் தன்னை பணக்கார தொழிலதிபர் என்றும், தானும் வி.வா.க.ர.த்து ஆனவர் என்றும் அறிமுகம் ஆனார்.

நான் அவரை திருமணம் செ.ய்.ய விரும்பினேன். அவரும் ஒ.ப்புக்கொ.ண்.டா.ர். பின்னர் இருவரும் பழகினோம். நான் அவருக்கு செல்போன் உள்பட விலையுயர்ந்த பல பொருட்களை பரிசாக அளித்தேன். இந்தநிலையில் தனக்கு மருத்துவ செலவுக்கு ரூ.10 லட்சம் வேண்டும் என்று கேட்டார்.

திருமணம் செ.ய்.ய போகிறார் என்ற நம்பிக்கையில் அவர் கூறிய வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினேன். ஆனால் அதன்பின்னர் அவரை தொ.டர்புக்கொ.ள்.ள மு.டி.யவில்லை. நான் ஏ.மா.ற்.ற.ப்.ப.ட்.டதை உணர்ந்து அ.தி.ர்.ச்.சி.ய.டைந்தேன்.

எனவே என்னை திருமணம் செ.ய்.து.க்கொ.ள்.வ.தாக கூறி மோ.ச.டி.யி.ல் ஈ.டு.ப.ட்ட மனோகரன் மீது ந.ட.வ.டிக்.கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதையடுத்து மனோகரனின் செல்போன் எண்ணை பொ.லி.சார் ஆராய்ந்ததில், அவர் ஐதராபாத்தில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற பொ.லி.சா.ர் அவரை கை.து செ.ய்.த.ன.ர்.

வி.சா.ர.ணை.யில் அவர், திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஆந்திரா மாநிலம் சித்தூர் வசித்து வந்ததும், இதேபோன்று பல பெ.ண்.களை திருமணம் செ.ய்.து.க் கொ.ள்.வ.தாக ஏ.மா.ற்.றி பண மோ.ச.டி.யி.ல் ஈ.டு.ப.ட்டதும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து மனோகரனை பொ.லி.சா.ர் நீதிமன்றத்தில் ஆ.ஜர்.படுத்தி சி.றை.யி.ல் அ.டை.த்தனர்.