தீ ப் பி டித்து எ ரிந்த கிணற்று நீர்: அ திர வைத்த காரணம்!! காணொளி உள்ளே !!

265

கேரள………

தமிழக- கேரள எல்லையில் அமைந்திருக்கும் பனச்சமோடு கிராமத்தை சேர்ந்த கோபி என்பவரது கி ண ற் று நீ ர் ப ற் றி  எ.ரி.யும் கா.ட்.சிகள் வெளியாகி அ.தி.ர வைத்துள்ளது.

கோபியின் குடும்பத்தினர் வ.ழ.க்கம்போல் கி.ண.ற்று நீ.ரை பயன்படுத்தி வந்துள்ளனர், ஆனால் கடந்த சில நாட்களாக தண்ணீரில் தி.டீ.ரெ.ன பெ.ட்.ரோ.ல் வா.ச.ம் வீ.சி.யதால் ச.ந்.தே.க.ம் அ.டை.ந்த கோபி, கிணற்றிலிருந்து ஒரு வா.ளி த.ண்.ணீ.ரை எடுத்து தீ ப.ற்.ற வைத்து சோதித்தார்.

அப்பொழுது வா.ளி.யில் இருந்த தண்ணீர் முழுவதும் தீ.ப்.பி.டித்து எ.ரி.ந்த.து. பல ஆண்டுகளாக வீட்டிற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த கிணற்றுத் தண்ணீர் இப்படி திடீரென பெ.ட்.ரோ.ல் ந.று.மண.த்.துடன் இருப்பதையும், தீ.ப்.பி.டிப்.ப..தையும் கண்டு அ.தி.ர்.ச்.சியடைந்த கோபி, இதற்கு என்ன காரணமாக இருக்கும் என விசாரித்தபோது,

கோபியின் வீட்டுக்கு அருகிலுள்ள தனியார் பெ.ட்.ரோல் பங்கில் இருந்த பெட்ரோல் சேமிப்புக் கலன் பா.தி..க்கப்.ப.ட்.டுள்ளதால் அந்தப் பெட்ரோல் க.சி.ந்து கி.ண.ற்.றி.ல் உள்ள நீ.ரு.டன். க.ல.ந்தி.ருக்கலாம். அதனால் நீ.ர் தீ.ப்.பிடி.த்து இருக்கலாம் எனவும் கு.ற்.ற.ச்..சா.ட்.டு எ.ழு.ந்.து.ள்ளது.

இதுகுறித்து கேரளாவின் பா ர சலை கா வ ல் து றையி னரும், தமிழக எல்லையான கன்னியாகுமரி மாவட்ட பலுகல் கா வ ல் துறை யி னரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.