இந்தியா…

இந்தியாவின் மத்திய பிரதேச மா நி லத்தை சேர்ந்த இளம் ம ருத்துவர் ஒருவர் கொரோனாவால் நு ரை யீ ரல் பா தி க்க ப் ப டு, நிவர் பு ய லால் சி கி ச்சை கிடைக்காமல் ப ரி தாப மாக ம ர ணம டை ந்துள்ளார்.
மத்திய பி ர தேச மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர் 26 வயதான சுபம் உபாத்யாய். போபாலில் உள்ள புந்தேல்கண்ட் ம ருத்துவக் கல்லூரி ம ரு த் து வ ம னையில் ம ரு த் து வராக ப ணி யா ற்றி வ ரு கிறா ர்.

ஒப்பந்த அடிப்படையில் அ ங்கு ம ரு த்து வ ராக ப ணி யா ற் றி வ ரு ம் உபாத்யாய்க்கு கடந்த மாதம் 28ம் திகதி கொ ரோ னா பா தி ப் பு இ ருப்பது சோ த னை யில் தெ ரிய வந் த து. இதையடுத்து தான் வேலை பார்க்கும் ம ரு த் துவ ம னை யி லே யே அவர் சி கி ச் சையும் பெ ற் று வ ந்தார்.
ஆனால் நாளாக அ வ ரின் உ ட ல் நி லை மேலும் மோ ச ம டைந் தது. இ த னால் 15 நாட்களுக்கு முன்பு சி ராயு ம ரு த் துவ க் கல்லூரி ம ருத் து வ மனை யி ல் மே ல் சி கி ச் சை க் காக அனு மதி க் க ப்பட்டுள்ளார்.

அங்கு ந ட ந்த ப ல க ட்ட சோ த னை யில் , கொ ரோ னா வை ர ஸ் உ பா த்யா ய் யி ன் நு ரை யீரலில் க டு ம் பா தி ப்பை ஏ ற் படுத்தி இருப்பது தெரியவந்தது. மேலும் உ ட னடியாக அ வ ருக்கு உ ட ல் உ று ப்பு மா ற் று அ று வை சி கி ச்சை செ ய் ய வே ண் டும் எ ன் று அ வ ரை பரி சோ தித்த ம ரு த்து வ ர் கள் தெ ரி வித் தனர்.
அ த ற்கு ஏ ற்பா டு ம் செ ய் யப் ப ட்டது. அ த ன்படி, உ டல் உ று ப்பு மா ற் று அ றுவை சி கி ச்சை த மி ழகத்தின் சென்னையில் நடக்க இருந்தது. இதையடுத்து உபாத்யாய்யை சென்னைக்கு விமானத்தில் கொண்டு வ ர உ ற வினர்களால் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நிவர் புயலால் சென்னைக்கு வர வேண்டிய விமானங்கள் அ னை த்தும் நி று த்தி வை க் கப் ப ட்டதால் ம ரு த் துவரை செ ன்னை அழைத்து வர மு டி யா ம ல் போ னது .
இதன் கா ரண மாக, நே ற் று உ பா த்யா ய் ப ரி தா பமாக ம ர ண மடை ந் தா ர். உ பா த்யா ய் கடந்த சி ல மாதங்களாக கொ ரோ னா நோ யா ளிக ளுக்கு ம ரு த் துவம் பா ர் த்து வ ந் தார். அ த னால் தா ன் அ வ ருக் கும் கொ ரோ னா தொ ற் று ஏ ற் பட் டது.

இ வரின் ம ர ணம் தொடர்பாக சிராயு ம ருத் துவமனை ம ருத்துவர் அஜய் கோயங்கா தெரிவிக்கையில், ம ருத் துவர் சுபம் உபாத்யாயா கொரோனா வைரஸ் தொ ற் றால் நு ரை யீரல் 100 சதவீதம் பா தி க்கப்பட்டு நவம்பர் 10 முதல் இங்கு சி கிச் சை பெற்று வருகிறார்.
சென்னை அழைத்துச் சென்றிருந்தால் சு பம் இ ந் நேர ம் உ யி ரோடு இ ரு ந்தி ரு ப்பார் என தெரிவித்துள்ளார்.