சேலத்தில்………

சேலத்தில் பள்ளி மா ண விக்கு பா லி யல் தொ ல் லை கொ டு த்த உ ற வி னர் உள்பட 2 பே ரை போ லீ சா ர் கை து செ ய் த ன ர். இதுபற்றி போ லீ ஸ் த ர ப் பில் கூ ற ப் ப ட் ட தாவ து:-

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த 13 வ ய து டைய சி று மி, அதே பகுதியில் உள்ள அ ர சு பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு ப டி த்து வந்தாள். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சி று மி யை பெ ற் றோ ர் பா ட் டி வீ ட்டில் விட்டுவிட்டு கோ வி லு க்கு செ ன் ற னர். அப்போது அந்த சி று மி யை அ வ ரு டைய உ ற வி னரான அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த த றி த் தொ ழி லா ளி யான கண்ணன் (வயது 35) என்பவர் க ட் டி ப்பி டித்து சில்மிஷம் செ ய் து ள் ளார்.

இதுகு றி த் து அந்த சி று மி அதே பகுதியை சேர்ந்த பெயிண்டரான கேசவன் (28) என்பவரிடம் கூறி உள்ளார். இதையடுத்து சி று மியுடன் கேசவனுக்கு ப ழ க்கம் ஏற்பட்டது. மேலும் அந்த சி று மி க்கு அவர் செ ல்போன் ஒன்று வாங்கி கொ டு த் தார். மேலும் அந்த சி று மி க் கு அவர் பா லி ய ல் தொ ல் லை கொ டு த் ததாக கூ ற ப் படுகிறது.

இதனிடையே சி று மி யி டம், செல்போன் வாங்கி கொடுத்தது யார்? என்று பெ ற் றோ ர் கே ட் டுள் ள ன ர். இதையடுத்து தான் அந்த சி று மி த ன து பெ ற் றோரி டம், கண்ணன் மற்றும் கேசவன் ஆகியோர் தனக்கு பா லி யல் தொ ல் லை கொ டு த் ததை கூறினார்.

இதுகுறித்து சி று மியி ன் தாய் சேலம் டவுன் அனைத்து ம க ளிர் போ லீ ஸ் நிலை யத்தில் பு கா ர் கொ டு த் தார். அ த ன் பே ரி ல் போ லீ சா ர் வி சா ர ணை ந ட த் தி னர். இதையடுத்து போக்சோ ச ட் ட த் தின் கீ ழ் வ ழ க் கு ப் பதிவு செ ய் து க ண் ண ன், கே ச வ ன் ஆ கி யோ ரை போ லீ சா ர் கை து செ ய் த னர். மே லும் அவர்களுக்கு கொ ரோ னா ப ரி சோ த னை செ ய் ய ப் பட்டது. இதன் முடிவு வந்த பின்னர் அ வ ர் க ளை சி றை யி ல் அ டை க் க போ லீ சா ர் ந ட வ டி க்கை எடுத்து வ ரு கி ன்ற னர்.