பலரை மெய்சிலிர்க்க வைக்கும் குழந்தை! தவம் இருந்தாலும் கிடைக்காத அரிய காட்சி!!

305

குழந்தை……….

கால மாற்றத்திற்கு ஏற்ப இளைஞர்களுக்கும் ஏற்றாற்போல நாம் பயன்படுத்தும் சமூகவலைதளங்கள் மேம்பட்டுக்கொண்டே செல்கின்றன.

தற்போது மியூசிக்கலியில் வந்து நிற்கிறது. தமிழர்கள் பலர் காலையில் விழித்தவுடன் பயன்படுத்தும் ஒரு செயலியாக மாறியிருக்கிறது மியூசிக்கலி.

இந்த செயலி முழுக்க முழுக்க பொழுதுபோக்கிற்காகவே உருவாக்கப்பட்டது. திறமையக் காட்ட ஒரு சிறப்பான தளம் இது. சரியா பயன்படுத்தினால் நிச்சயமா பாராட்டுகள் குவியும்.

தற்போது ஒரு குழந்தை மியூசிக்கலி செய்த காட்சி ஒன்று சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.