பள்ளி திறந்த முதல் நாளே பிரித்தானியாவில் மாணவர் மீது து ப் பா க் கிச்சூ டு: ம ரு த் துவ ம னைக்கு விரைந்துள்ள ஏர் ஆம்புலன்ஸ்!!

347

பிரித்தானிய……

பள்ளி திறந்த முதல் நாளான திங்கட்கிழமையே மா ண வர் ஒ ரு வர் சு ட ப் பட்ட ச ம் ப வம் பிரித்தானிய நகரமொன்றில் ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய நகரமான Kesgraveயிலுள்ள பள்ளி ஒன்றிற்கு சென்று கொண்டிருந்த 15 வயது மா ணவர் ஒ ருவர் சு ட ப் பட்டார்.

அ தி ர் ச்சி ய டைந்த மற்ற மா ண வ ர்கள், ஓடுங்கள், யாரோ ஒருவரை சு ட் டு விட்டார்கள் என்று அலறியவண்ணம் ஓ ட் டம் பிடித்தார்கள். சு ட ப்ப ட்ட அந்த மா ண வர், ப டு கா யம டைந்த நிலையில், ஏர் ஆ ம் புலன்ஸ் மூலம் ம ரு த்து வ ம னைக்கு கொ ண்டு செ ல் லப் பட்டுள்ளார்.

அத்துடன் ஆ யு தம் தா ங் கிய பொ லி சா ர் Kesgrave பகுதியை சுற்றி வ ளை த் தனர். சிறிது நேரத்தில், பதின்ம வயதுடைய இ ளைஞ ர் ஒ ருவ ரை பொ லிசா ர்  கை து செ ய்த னர். அவருடைய வயது தெளிவாக தெரியாத நிலையில், அவரை பொ லி சா ர் வி சாரி த் து வருகிறார்கள்.

பள்ளி திறந்து மாணவர்கள் பள்ளிக்கு திரும்பிய வாரத்தின் முதல் நாளே இப்படி ஒரு ச ம் ப வம்  நிகழ்ந்துள்ளது மா ணவ ர் களை ம ட் டுமி ன்றி பெ ற் றோ ரையும் அ தி ர்ச் சி ய டைய வைத்துள்ளது.