ம னை வியின் மு றை யற்ற ப ழ க்கம்! ம னை விக்கு கொ டூ ர செயல் செ ய்து விட்டு வந்த நின்ற க ண வன்: அ தி ர்ச் சியடைந்த பொ லி சார்!!

328

தமிழகத்தில்…….

தமிழகத்தில் ம.னை.வி வேறோரு நபருடன் நெ ரு க்க மாக இ ரு ந்த தால், ஆ த் திர ம டை ந் த க ண வன்  பட்டப்பகலில் அவரை க.ழு.த்.த.று.த்து கொ.லை செ.ய்.த ச.ம்.பவம் அப்பகுதி ம க் க ளி டையே பெ ரு ம் அ.தி.ர்.ச்.சியை ஏ.ற்.ப.டு.த்தி.யுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை சின்ன நீலாங்கரை மேட்டு காலனியைச் சேர்ந்தவர்கள் ஹரி(40). இவருக்கு 35 வயதில் கோமதி என்ற மனைவியும், 15 வயதில் மகனும், 10 வயதில் மகளும் உள்ளனர்.

ஹரி எலக்ட்ரிசியனாகவும், கோமதி சென்னை ரிப்பன் பில்டிங்கில் தற்காலிக டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டராகவும் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில், நீலாங்கரை கா வ ல் நிலையத்திற்கு ர த் த க்  க றை களோ டு  வந்த ஹரி தனது ம னை வி யைக்  க.ழு.த்.த.று.த்.துக் கொ.லை செ.ய்.து வி ட் ட தா கக் கூ றி யு ள்ளார்.

இதைக் கேட்டு அ.தி.ர்.ச்.சி.யடைந்த பொ லி சா ர் அவரின் வீட்டிற்கு சென்று பாரத்த்போது கோமதியின் ச.ட.ல.ம் கி.ட.ந்.தது; ச.ட.ல.த்.தை கை ப் பற்றிய பொ லி சார் மீட்டு, உடலை பி ரே தப ரி சோ தனைக்கு அனுப்பி வைத்து ஹரியிடம் வி சா ர ணை  மே ற் கொண் டு ள்ளனர்.

அப்போது, கடந்த 2005-ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் இருவரும் சின்ன நீலாங்கரையில் வசித்து வந்தோம். கொரோனா காலகட்டத்தில் கோமதிக்கு சென்னை மாநகராட்சியில் உமேஷ் என்பவர் தற்காலிக வேலை வாங்கிக் கொடுத்தார்.

உமேஷுடன் கோமதி அதிக நேரம் செல்போனில் பேசி வந்துள்ளார், அதைக் கணவர் ஹரி க ண் டித் து ள் ளார். ஒரு க ட் டத் தில் இருவரும் நெ ருங் கி ய தை தான் பார்த்ததாகவும், இதனால் ம ன உ ளை ச் சலு க் கு ஆ ளா ன தால் , ம னை வி யை க.ழு..த்.த.று.த்து கொ.லை செ.ய்.த.தா.க கூ றி யு ள்ளார்.

பொ லிசா ர் இ ந் த ச ம் ப வம் கு றி த் து தொ ட ர்ந்து வி சா ர ணை மே.ற்.கொ.ண் டு வருகின்றனர்.