மகிழ்ச்சி பொங்க வீடியோ பதிவு… அ டு த் த நொ டி ஆ ற் றில் கு தி த்த இ ள ம்பெண்: அ தி ர் ச்சி பி ன் னணி!!

362

இந்தியா…..

இந்தியாவின் குஜராத் மா.நி.ல.த்தில் சபர்மதி ஆற்றின் அருகே சிரித்தபடி வீடியோ பதிவு செய்துவிட்டு, அடுத்த நொ டி ஆ ற் றில்  கு.தி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்ட இ.ள.ம்.பெ.ண் தொடர்பில் அ.தி.ர்.ச்சி பி ன் னணி வெளியாகியுள்ளது.

கு ஜ ரா த் மா.நி.லம் அகமதாபாத் பகுதியிலேயே குறித்த அ.தி.ர்.ச்சி ச.ம்.ப.வம் அ.ர.ங்.கே.றி.யுள்ளது. ஆயிஷா மக்ரானி(24) என தம்மை அறிமுகம் செ.ய்.து கொண்டு, அந்த காணொளியில் பேசிய அவர்,

தாம் அடுத்த சில நிமிடங்களில் செ.ய்.ய.விருக்கும் செயலுக்கு தாமே பொ.று.ப்பு எனவும், இதில் யாருக்கும் தொடர்பு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். கடவுள் கொஞ்ச காலமே உ.யி.ர் வா.ழ தம்மை அனுமதித்திருக்கிறார். க ண வர் ஆரிஃபுக்கு சுதந்திரம் வேண்டும், இதன்மூலம் அதை அவருக்கு வழங்குகிறேன்.

உங்கள் மீது எவரேனும் பா ச ம் வைக்க வேண்டும் என்றால் நீங்களும் பா சம் காட்டுங்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். ஒருபக்க அன்பால் எந்த பலனும் இல்லை. உங்களில் வேண்டுதல்களில் என்னையும் நி னை வில் கொ ள் ளுங் கள். அல்லாவிடம் செல்கிறேன் என கடைசியாக கூறிவிட்டு, ஆயிஷா மக்ரானி சபர்மதி ஆற்றில் கு.தி.த்துள்ளார்.

ஆயிஷா மக்ரானி மற்றும் ஆரிஃப் கான் தம்பதி 2018ல் திருமணம் செ.ய்.து கொண்டுள்ளனர். ஆனால் மிக குறைந்த நாட்களுக்கு மட்டுமே திருமணமான மகிழ்ச்சி ஆயிஷா மக்ரானியிடம் காண முடிந்துள்ளது.

கணவர் ஆரிஃபும் குடும்பத்தினரும் வ.ர.த.ட்சிணை தொடர்பில் தொடர்ந்து து.ன்.பு.றுத்தி வந்துள்ளனர். இந்த தகவல் ஆயிஷாவின் தந்தைக்கு தெரிய வரவே, அவர் 1.5லட்சம் ரூபாய் ப ண த்தை ஆரிஃபுக்கு வ ழ ங்கி ய துடன், ஆயிஷாவை மீண்டும் க ண வர் வீ ட் டுகே  அனுப்பி வைத்துள்ளார்.

இருப்பினும் பி.ர.ச்ச.னை.கள் ஓயாமல், ஆயிஷா மீண்டும் பி.ற.ந்த வீட்டுக்கே திரும்பியுள்ளார். இந்த நிலையிலேயே, சபர்மதி ஆ.ற்.றில் கு.தி.த்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ளும் முன்னர், காணொளி ஒன்றை பதிவு செ ய் து அதை கணவர் ஆரிஃப் கானுக்கு அனுப்பி வைத்துள்ளார்.