முதல் திருமண நாளை கொ ண்டாட தயாரான க ணவன்! ம னைவியை எ தி ர் பார்த்து கா த் தி ருந் த வ ருக்கு வ ந் த அ திர் ச் சி செ ய்தி !!

336

இந்தியா………

இந்தியாவில் முதலாம் ஆண்டு திருமண நா ளை க ண வ ருட ன் சே ர் ந்து கொ ண்டா ட  செ ன் ற இ ள ம்பெ ண்  சா லை வி ப த்தி ல் உ யி ரி ழந்த ச ம் பவ ம்  சோ க த்தை ஏ ற் படு த் தியுள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் சுதீஷ். இவருக்கும் அஞ்சு தேவ் (26) என்ற பெண் ணுக் கும் ஓராண்டுக்கு முன்னர் தி ரு மணம் ந டை பெற்றது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் மு தலாம் ஆண்டு தி ரு மண நாள் வந்தது.

அஞ்சு சில மாதங்களாக தனது பெ ற் றோர்  வீட்டில் வசித்து வந்த நிலையில் திருமண நா ளை கொ ண்டா ட  க ண வர்  வீ ட் டுக் கு செ ல் ல மு டி வு செ ய் தார். அ த ன்படி தி ரு மண  நா ள் கொ ண்டா ட் ட ஏ ற் பாடு க ள் அ னை த்தை யு ம் சுதீஷ் செய்திருந்தார்.

இந்த நிலையில் அஞ்சு தனது பெ ற்றோர்  ம ற்றும் ச கோ தர ரு டன் கா ரி ல் க ண வர்  வீட் டு க்கு செ ன்று கொ ண் டிரு ந் தா ர். அ ப் போது  நெ டு ஞ்சா லையில் கா ர் செ ன் று கொ ண் டி ருந் த போது வே க மாக  வந்த லொ றி மீ து மோ தி யது .

இதில் அஞ்சு இ ர த்த வெ ள் ள த்தி ல் ச ம் பவ இ ட த்தி லே யே உ யிரி ழ ந்த நிலையில் ம ற் ற மூ வ ரும்  கா ய ங்க ளு டன் ம ரு த்து வ ம னையி ல் சே ர் க்க ப்பட்டனர். நேரம் போ ய் கொ ண் டே இ ரு ந்த நி லை யில் ம னை வி  ஏ ன் இ ன் னு ம் வ ர வில் லை  என் ற யோ ச னையி ல்  சு தீ ஷ் இருந்த போது அ வருக்கு பொ லிசார் போ ன் செ ய் த னர்.

போனில் அஞ்சு உ யி ரிழந்த செ ய் தியை சொ ன்ன போ து சுதீஷ் அ தி ர்ச் சியில் உ றைந் தார். இதையடுத்து அஞ்சுவின் ச ட ல த்தை பி ரே த பரி சோ தனை க்காக அ னுப் பிய பொ லி சார் வி ப த்து தொ டர் பாக வி சார ணை நட த் தி வ ருகி ன்றனர்.