சென்னை…….

வயசு பெண்களுக்கு அத்.து.மீ.றி., க.த.ற க.த.ற செ.க்.ஸ் டா.ர்.ச்.ச.ர்கள் தந்துள்ளனர் சில போலீஸ்காரர்கள்.. இவர்களை கை.யு.ம் க.ள.வு.மா.க பி.டி.த்.து கொண்டு போய் ஸ்டேஷனில் ஒப்.ப.டை.த்.தால், எந்தவித கு.ற்..ற உ.ண.ர்.ச்.சியும், .உ.று.த்.த.லு.மின்றி ஹாயாக வெளியே வந்துவிடுகிறார்கள் என்றால், இந்த ச.மு.தா.யம் எதை நோக்கி செல்கிறது? என்ற கேள்வி பரவலாக எழுகிறது.

சென்னை, வடபழனி.. இரவு நேரம்.. நல்ல மழை.. ஆபீசில் வேலை முடிந்து வந்த ஒரு பெண், வீட்டுக்கு போவதற்காக பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தார். ரொ.ம்.ப நேரமாக அவருக்கு பஸ் கிடைக்கவில்லை.. ரோட்டிலும் ஆட்கள் அவ்வளவாக இல்லை.. அப்போது தி.டீ.ரெ.ன ஒரு பைக் வந்து அந்த பெண்ணிடம் நின்றது.. அதில் வந்தவர் செ.ம போ.தை.யி.ல் இருந்திருக்கிறார்.

“நான் டிராப் செய்கிறேன்” என்று சொல்லவும், அந்த பெண் வண்டியில் ஏ.ற ம.று.த்.து.ள்.ளார்.. பிறகு கட்..டா.ய.ப்.படுத்தி, அந்த பெண்ணை பைக்.கி.ல் ஏ.ற்.ற மு.ய.ன்.று.ள்.ளார் அந்த நபர்.. இப்போதுதான் அதி.ர்.ந்.து போனார் இளம் பெண்.. பைக்கில் ஏ.ற.வே மு.டி.யா.து என்று பெண் பி.டி.வா..தம் பி.டி.க்.க.வும், தன் சே.ட்.டை.யை கா.ட்.ட ஆரம்பித்துள்ளார் போ.தை நபர். பேசிக் கொண்டே இருந்தவர் தி.டீ.ரெ.ன அ.நா.க.ரீ.க.மா.க நடந்து கொள்வதை கண்ட அந்த பெண், க.த்.தி கூ.ச்.ச.ல் போ.ட்..டார்.. அப்போதுதான் ஆங்காங்கே ந.ட.மா.டி கொண்டிருந்த பொதுமக்களும், பெண்களும் தி.ர.ண்.டு வந்தனர்.. அருகில் வந்து பார்த்தபோதுதான் அந்த நபரை க.ண்.டு .வி.க்.கி.த்.து நின்றனர்.. காரணம், அவர் ஒரு போ.லீ..ஸ்.காரர்.

யூனிபார்மை பார்த்ததுமே ஆ.வே.ச..மானார்கள்.. டி.யூ.ட்.டியில் இருந்து கொண்டு இப்ப.டி ஒரு கா.ரி.ய.த்தை செய்வதா என்று நை.ய பு.டை..த்தனர்.. வடபழனி ஸ்டேஷனுக்கும் அவரை விசா..ர.ணை.க்காக அ.ழை.த்து சென்றனர். அதற்குள் போலீஸ்காரரை .தா.க்..கும் இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி ப.ர.ப.ர.ப்.பை தந்தது.. சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் பெயர் ராஜு.. எம்ஜிஆர் நகர் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர்.. இறுதியில் ராஜூ சஸ்பெண்டு செய்யப்பட்டார். ஆனாலும் ராஜு வி.ட.வி.ல்.லை.. தன்னை யாரெல்லாம் தா.க்.கி.னா.ர்களோ, அவர்கள் மீது .ந.ட.வ.டிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு புகார் தந்தார்.. போலீசாரும் அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்து, 5 பேரை கை.து செய்தனர்.

அதுபோலவே தென்காசியில் ஒரு சம்பவம் நடந்தது.. சில்லிகுளத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்.. இவர் போ.லீ.ஸ்.கா.ரர்.. ஊசி பாசி மணி விற்கும் ஒரு நா.டோ.டி பெண்ணுக்கு பா.லி.ய.ல் தொ.ல்.லை தந்தி.ரு.க்கிறார்.. அதுவும் பட்டப்பகலிலேயே.. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அந்த பெண்ணை மீ.ட்.ட.ன.ர்.. இந்த வீடியோவும் வைரலானது.. ஆனால், யாருமே இந்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை… மதுரை ஹைகோர்ட் தானாக முன்வந்து இந்த வ.ழ.க்கை எடுத்து விசாரிக்கவும், போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.. ஆனால், அந்த போலீஸ்காரரை சொந்த ஜாமீனில் .வி.டு.வி.த்.தனர் தென்காசி போலீஸார்!

இதுபோலவே இன்னொரு சம்பவம் சென்னையிலேயே நடந்தது.. ஒரு இளம்பெண் தன்னுடைய அப்பாவுடன் பீச்.சு.க்குசென்றார்.. அப்பா பாப்கார்ன் வாங்கி வர சென்றார்.. அந்த நேரம் தனியாக இருந்த இளம்பெண்ணிடம் ஒரு இளைஞர் செ.க்.ஸ். டா.ர்.ச்..சர் தந்திருக்கிறார்.. திரும்பி வந்த அப்பாவிடம் மகள் ந.ட.ந்ததை சொல்லவும், அந்த இளைஞரிடம் நி.யா.ய.ம். கேட்டார். உடனே போ.தை..யி.ல் இருந்த இளைஞர், அந்த அப்பாவை அ.டி.த்.து.வி.ட்.டார்.. இதைபார்த்து கொந்தளித்த பொதுமக்கள் தி.ர.ண்..டு வந்து இளைஞரை ச.ர.மா.ரி..யாக தா.க்.கி மெரினா ஸ்டேஷனில் ஒப்.ப..டைத்.தனர்.. அப்போதுதான் தெரிந்த அந்த இளைஞரும் ஒருபோலீஸ்காரராம்.. பெயர் பாபு.. இப்போது வி.சா.ர.ணை. நடந்து வருகிறது.

இப்போது பொது.ப்.ப.டையாக ஒரு கேள்வி எழுகிறது.. நடந்த இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்கள் எல்லாரும் கா.வ.ல்.து..றையை சேர்ந்தவர்களே.. பிரதான குற்..ற.வா.ளி.களும் இவர்களே.. பொதுமக்களால் நேரடியாக கை.யு..ம் .க.ள.வு.மா..க பி.டி.த்.து. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களே.. சாட்சிகளோ ஏராளம்… பா.தி.க்.க..ப்.பட்டவர்களோ இளம் பெண்கள்.. ஆனாலும் அத்தனை பேரும் வெகு எளிதாக சட்.ட..த்தில் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டனர்.