வாடகை நா ட க மாடி தி ரு டப் பட்ட கார் “வாட்சப்”பால் சி க் கிய தி ருட ன்..!!

306

கடலூர்…….

கடலூர் மாவட்டம் வடலூரில் வா ட கைக் கார் ஓட்டி வரும் ஆனந்த் என்பவரை ஞாயிற்றுக்கிழமை மதியம் டிப் டாப் ஆ சா மி ஒருவன் அ ணு கியு ள்ளான். புதுச்சேரி செல்ல வேண்டும் என அவன் கூறவே, 2500 ரூபாய் வா ட கை பேசி காரை எடுத்துச் சென்றுள்ளான். கடலூர் அருகே சென்றபோது சாலையோர உ ண வகத்தில் சாப்பிடலாம் எனக் கூறி காரை நி று த்தி ய ஆ சா மி, ஓட்டுநர் ஆனந்த்தையும் தன்னுடன் சாப்பிட வருமாறு அழைத்துள்ளான். த ய க் கத் து டனேயே சென்ற ஆனந்த், உள்ளே அ ம ர்ந்து அவனுடன் உ ண வரு ந் தி யுள் ளார்.

சிறிது நேரத்தில் தனக்கு வயிறு வ லி ப்ப தா கக் கூறி சா ப் பாட் டை  பா தி யில்  வைத்த ம.ர்.ம ஆ.சா.மி, “நீங்கள் சாப்பிட்டுவிட்டு வாருங்கள், நான் கா.ரி.ல் ஓ.ய்.வெ.டு.க்கிறேன்” எனக் கூறி ஆ ன ந்த் திடம் கார் சா.வி.யை கே.ட்.டு.ள்ளான்.

கார் சா.வி.யைக் கொ.டு.க்க ஆனந்த் த.ய.ங்.கிய நிலையில், அவர் கையில் 2 ஆயிரம் ரூபாய் தா.ளை.க் கொ.டு.த்து பி.ல் தொ.கை.யை செ.லு.த்திவி.ட்டு வாருங்கள் எனக் கூறிவிட்டு, சா.வி.யை வா.ங்.கிச் சென்றுள்ளான் ம.ர்.ம ஆ.சா.மி. சி.றி.து நேரத்தில் சாப்பிட்டு மு.டி.த்து ஆனந்த் வெளியே வந்து பார்த்தபோது, அந்த ந.ப.ரை.யு.ம் காணவில்லை, கா.ரை.யும் கா.ண.வி.ல்லை. உ.ட.னடி.யாக அருகிலிருந்த கா.வ.ல் நி.லை.ய.த்.தில் பு.கா.ரளி.த்த ஆ.ன.ந்.த், கா.ர் தி.ரு.டு போ.ன.து கு..றித்து, த.னது வா.ட்.ச.ப்பில் உள்ள அனைத்துக் கு.ழு.க்க.ளி.லும் ப.கி.ர்ந்.துள்ளார்.

இந்த நி.லை.யில், தி.ங்.கட்.கிழமை மதியம் க.ம்.மாபுரம் பகுதியில் ஆனந்த்தின் கா.ரை.ப் பா.ர்.த்த அ.வ.ர.து ந.ண்.ப.ர் ஒ.ரு.வர், ஊர் ம.க்.க.ள் உ.த.வி.யுடன் ம.ட.க்.கிப் பி.டி.த்.த.போ.து, காரில் இ.ர.ண்.டு பேர் இ.ரு.ந்.துள்ளனர். வி.சா.ர.ணை.யில் கா.ரை.த் தி.ரு.டி.ச் சென்ற பெ ர ம் பலூர் மா வ ட்ட த் தைச் சேர்ந்த அ ஜித் குமா ரும் , அவனது ந ண் பன்  ம ணி க ண்ட ன் எ ன் ப தும் தெ ரி யவ ந்தது.

கா ரை த்  தி ரு டிச்  செ ன் ற அ ஜி த் குமா ர், தி ரு ச்சி க்கு சென்று வி.ற்.க மு ய ன்று ள் ளான். கா ரை வா.ங்.க யா.ரு.ம் மு.ன்.வரா..ததால், வி ரு த்தா ச லம் வந்து தனது ந ண் பன் ம.ணி.க.ண்.டனை அழைத்துக் கொண்டு பெரம்பலூர் நோ.க்.கிச் செ.ல்.லும்.போது பி.டி.பட்டது தெரி ய வந் தது.