தமிழகத்தில்…

தமிழகத்தில் உள்ள காப்பகம் ஒன்றில் பாதிரியார் ஒருவர் பெ ண் ஊ ழி யருடன் த னி மையில் இருந்ததைப் பா ர் த்த சமையல்கார பெ ண் ணை கொ..லை வெ.றி.யு.ட.ன் தா.க்.கி.ய ச.ம்.ப.வ.ம் அ.தி.ர்வ.லையை ஏ.ற்.ப.டுத்தியிருக்கிறது.
நெல்லை மாவட்டத்தின் ரோஸ்மியபுரம் என்னும் ஊரில் ஹெர் மைன்ஸ் எனும் பெயரில் இளையோர் மற்றும் முதியோர் கா.ப்.பகம் செ.ய.ல்பட்டு வருகிறது.

இங்கு சுமார் 30 க்கும் மேற்பட்ட ஆ.த.ர.வ.ற்ற சிறியவர்கள் மற்றும் முதியோர்கள் தங்கியுள்ளனர். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோசப் ஈஸிதோர் என்ற பாதிரியார் நிர்வாகம் செ.ய்.து வருகிறார்.
திசையன்விளை அருகிலுள்ள முதுமொத்தான்மொழி கோவில் தெருவைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவர் பல வருடங்களாகக் கா.ப்.பகத்தில் சமையல் வே லை செ.ய்.து வந்தார்.

இந்த நி லையில், காப்பகத்தின் நிர்வாகி ஜோசப்புக்கும் அங்கு பணிபுரியும் ஜெயலெட்சுமி என்பவருக்கும் இடையே தொ.ட.ர்பு இ ரு ந்துவ ந்துள்ளது.
கடந்த 25 – ம் திகதி கா ப் பகத்தில் உள்ள தனியறை ஒன்றில் ஜோசப்பும் ஜெயலட்சுமியும் தனிமையில் இருந்துள்ளனர். அதை எ.தி.ர்பா.ரா.த வி.த.மாக ராஜம்மாள் பா.ர்.த்துவி.ட்.டார். இதனையடுத்து, ஜோசப் ஈஸி தோர் மற்றும் ஜெய லட்சுமி ஆகியோர் சேர்ந்து ராஜம்மாள் மீ து கொ..லை வெ.றி தா.க்.கு.த.ல் ந.ட.த்.திய.தாகக் கூ.ற.ப்படுகிறது.

க.டு.மை.யா.க.த் தா.க்.க.ப்ப.ட்ட ராஜம்மாள் அங்கிருந்து த ப் பியோடி ராதாபுரம் அ ரசு ம ரு த்து வம னை யில் சே.ர்ந்து சி.கி.ச்.சை பெ.ற்.று வ ரு கிறார்.
த கவல் அ றி ந்த பொ.லி.சா.ர் ராஜம்மாளிடம் வி.சா.ர.ணை ந ட த்தினார். ஜெயலட்சுமியுடன் ஜோசப் இருந்ததை தனிமையில் இருந்ததைப் பார்த்ததால் அவர்கள் தா.க்.கி.ய.தா.க.வு.ம், முதிய பெ.ண்.களிடமும் பாதிரியார் த.கா.த செ.ய.லி.ல் ஈ.டு.ப.ட்டு வ ந்ததாகவும், தன் வ.று.மை மற்றும் ஆ.த.ர.வி.ன்மை கா.ர.ணமாக இத்தனை நாட்களாக அதை ச.கி.த்.துக்கொ.ண்.டு இ ரு ந்ததாகவும் ராஜம்மாள் தெரிவித்துள்ளார்.

ராஜம்மாள் கொடுத்த வா.க்.கு மூ ல த்தின் அடிப்படையில் பாதிரியார் ஜோசப் ஈஸி தோர் மற்றும் ஜெய லட்சுமி மீது வ.ழ.க்.கு.ப் ப.தி.வு செ.ய்.து வி.சா.ர.ணை ந.ட.த்.தி வ ரு கின்றனர்.