
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையை முரளிதரன், கொழும்பில் பொ துஜன முன்னணி வே ட்பாளர் விமல் வீரவன்சவுக்கு தமது ஆத ரவை வெளிப்படுத்தியுள்ளார்.

வீரவன்சவின் ஊட கப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதன் ஒரு க ட்டமாக கடந்த வார இறுதியில் கொழும்பில் உள்ள த மிழ் வா்த்தர்களின் ஒன்றுக்கூடல் ஒன்றை முரளிதரன் ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் புறக்கோட்டையை மையமாகக் கொண்ட பல த மிழ் வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது த மிழ் வர்த்தகர்களின் பிர ச்சனைகளுக்கு விமல் வீரவன்சவினால் தீ ர்வுகள் முன்வைக்கப்பட்டதாக அவரின் ஊ டகப்பிரிவு தெரிவித்துள்ளது.