Vinthai Admin
4153 POSTS
0 COMMENTS
தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுந்த மணப்பெண்.. மயக்கம் தெளிந்ததும் சொன்ன பதில்.. கலவரம் ஆன கல்யாண வீடு!!
Vinthai Admin -0
கர்நாடகா.....
கர்நாடகா மாநிலம் மைசூரின் சுன்னகேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், எச்.டி.கோட்டே அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மைசூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்காக இரு வீட்டினரும் மண்டபத்தில் கூடினர்.
சடங்குகள் எல்லாம் முடிந்து நேற்று காலை, தாலி கட்டும் நேரம் வந்தது. அப்போது மணமகள் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தண்ணீர் தெளித்து அவரை...
உத்தரப்பிரதேசம்.....
உத்தரப்பிரதேச மாநிலம் சஃபிபூர் கோட்வாலி பகுதியில் உள்ள பரியார் என்ற கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கும், கான்பூர் நகர் பகுதியை இளைஞருக்கும் கடந்த 20-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. அந்த ஊர் வழக்கப்படி, மாலையில் மாப்பிள்ளை ஊர்வலமாக அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
ஊர்வலம் முடிந்ததும், சோர்வாக இருந்த மாப்பிள்ளை திடீரென மேடையில் மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மணமகனின் முகத்தில் தண்ணீரை தெளித்துள்ளனர். அப்போது...
திருச்சி....
திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(27). இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் கலெக்ஷன் ஏஜென்டாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி லாவண்யா(26).
இருவரும், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இருவரும் கடந்த 4-வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார்.
4 வருடங்களாக இல்லற வாழ்க்கை இனிமையாக சென்ற நிலையில், கடந்த சில மாதங்களாக கணவன்...
தந்தையின் கண்முன்னே வாலிபரை வெட்டி சாய்த்த பெற்றோர் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
Vinthai Admin -
தெலுங்கானா.....
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பேகம் பஜார் பகுதியில் உள்ள கோல்சவாடியை சேர்ந்த நீரஜ் குமார் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சஞ்சனா (20) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒன்றரை மாத கை குழந்தையும் உள்ளது. நீரஜ் குமார் தனது தந்தையுடன் பேகம் பஜார் பகுதியில்...
காதல் தொல்லை… ஈவ் டீசிங் கொடுமை… பரபரக்கும் கல்லூரி மாணவி மரண வழக்கு : நடந்தது என்ன?
Vinthai Admin -
திருச்சி....
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சி வயல் புத்தூரை சேர்ந்தவர் மாணவி வித்யாலட்சுமி (19) . இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில், மாணவியை வாலிபர் ஒருவர் கட்டாயப்படுத்தி காதலிக்க சொல்லி தொடர்ந்து டார்ச்சர் செய்ததாகவும் இதனால் மன உளைச்சலுக்கான அம்மாணவி, அவரை செருப்பால் அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கடந்த 12ஆம் தேதி தனது நண்பர்களுடன் வந்து மாணவியை...
மு.தலிரவை வீடியோ எடுத்து மி.ரட்டும் எஸ்ஐ கணவன்…. பெண் கண்ணீர்மல்க புகார் : திடுக்கிடும் தகவல்!!
Vinthai Admin -
திருநெல்வேலி....
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள உறுமங்களம் பகுதியை சேர்ந்தவர் இளவரசி. இன்று இவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தனக்கும் முதுமொத்தன்மொழி கிராமத்தை சேர்ந்த,கா.வல் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரியும், ஆறுமுக நயினாருக்கும் கடந்தாண்டு ஜீன் 13 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
வரதட்சணையாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும் , 20 பவுன் நகையும், ஆறுமுக நயினாருக்கு 5 பவுன் நகையும் போட்டுள்ளனர். இதனையடுத்து...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாவீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகமாகும். பழைய பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போகவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். எங்கு சென்றாலும் மதிப்பும் மரியாதை கூடும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சேமிக்க வேண்டுமென்ற...
தொட்டாலே வழுக்கிட்டு போயிடும்… பளபள மேனியை பக்காவா காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த பிரியங்கா ஜவால்கர்!!
Vinthai Admin -
பிரியங்கா ஜவால்கர்..
தெலுங்கு சினிமா நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் பிரியங்கா ஜவால்கர். தெலுங்கில் வெளிவந்த டேக்ஸிவாலா படம் மூலமாக இவர்,
ஆந்திராவில் பிரபலமானார். அதன் பின் சில திரைப்படங்களில் நடித்தார். ஒருபக்கம் இன்ஸ்டாகிராம் மாடலாக வலம் வரும் இவர்,
கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், ஜாக்கெட்,
பாவாடை போன்ற ஒரு உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.
...
பிரியங்கா மோகன்..
சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொ.ள்.ளை.யடித்தவர் பிரியங்கா மோகன். கன்னட திரைப்படத்தில் அறிமுகமாகி, பின் நானி நடித்த ‘கேங்க்லீடர்’ படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நுழைந்தார்.
அதன்பின், சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்திருந்தார். சிவகார்த்திகேயனின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் படத்திலும் அம்மணிதான் ஹீரோயின்.
இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை க.வ.ர்ந்து வெற்றிப்படமாக அமைந்தது. அதோடு, ரஜினியின் புதிய...
பார்வதி நாயர்..
அருண் விஜய்யை மீண்டும் ரசிகர்களிடம் பிரபலப்படுத்திய ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் அறிமுகமானவர் பார்வதி நாயர். இப்படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தார்.
அதன்பின்,‘நிமிர்’,‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து பின் மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார்.
சில வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர் எதிர்பார்த்தது போல் முன்னணி...