Vinthai Admin

Vinthai Admin
10401 POSTS 0 COMMENTS
பீகார்...... பீகார் மாநிலத்தில் பாட்னாவை சேர்ந்த இளம்பெண் ரேகா. இந்த பெண்ணுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டு இருந்திருக்கிறது. இந்த நிலையில் அவருக்கு காதில் வலி அதிகமாக இருந்துள்ளதால் பிரபல மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்திருக்கிறார். அங்கு ரேகாவின் காதினை பரிசோதனை செய்த மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இதை அடுத்து கடந்த ஜூலை 11ஆம் தேதி காது அறுவை சிகிச்சைக்காக ரேகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு...
அன்னா ரேஷ்மா ராஜன்...... பல மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்தவர் அன்னா ரேஷ்மா ராஜன். இவர் தனது அம்மாவின் செல்போனிலுள்ள சிம்கார்ட்டில் பிரச்சனை ஏற்பட்டதால் வேறு டூப்ளிகேட் சிம் கார்டு வாங்க ஆலுவா பகுதியில் உள்ள நிறுவனத்தின் ஷோரூமுக்கு சென்றுள்ளார். பிரபலமானவர் என்பதை பிறருக்கு ஆதாயம் தெரியக்கூடாது என்பதற்காக மாஸ்க் அணிந்து, ஷால் கொண்டு தலையில் மூடிக்கொண்டு அங்கு சென்றுள்ளார். ஆனால் அங்குள்ள 25 வயதுடைய பெண் மேலாளர் இவரிடம் முறையாக...
திருவாரூர்..... திருவாரூர் மாவட்டம், திருவாசல் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி மாரியம்மாள். 5 மாத கர்ப்பிணியான இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியைத் தனது இல்லத்திலேயே கணவர் விக்னேஷ் நடத்தியுள்ளார். இந்த வளைகாப்பு நிகழ்வில் உறவினர்கள், நண்பர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு தக்காளி, தயிர், புளி, கருவேப்பிலை, லெமன் சாதத்துடன் பிரியாணியும் பரிமாறப்பட்டுள்ளது. இந்த உணவைச் சாப்பிட்ட மாரியம்மாள் உட்பட 8 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து...
மதுரை..... மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள சோலை அழகுபுரம் வ.உ.சி 3வது தெருவில் வசித்து வருபவர் காளிமுத்து - பிரியதர்ஷினி தம்பதி. இவர்களுக்கு 9 வயதில் தன்ஷிகா என்ற பெண் குழந்தை இருந்தார். காளிமுத்து அதே பகுதியில் தையல் கடையில் டெயிலராக வேலை பார்த்து வருகிறார். காளிமுத்துவின் மனைவி பிரியதர்ஷினி கீழவாசல் பகுதியில் ஒரு பாத்திர கடையில் விற்பனை பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 23...
தேனி...... தேனி மாவட்டம் கம்பம் நாட்டுக்கல் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(36). இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் வேலைக்கு சென்ற பிரகாஷ் திரும்பவும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மனைவி கனிமொழி கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே, அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்த...
தெலுங்கானா.... தெலுங்கானா மாநிலம் ஒருங்கிணைந்த வாரங்கல் மாவட்டம் சிஐடி அலுவலகத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிபவர் பாலபத்ர ரவி, இவருக்கும் ஹனுமகுண்டா ராம் நகர் பெண் சர்க்கிள் இன்ஸ்பெக்டரும் ஒரே பிரிவில் சிஐயாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பாலபத்ர ரவியும் அந்தப் பெண் காவலரும் நெருங்கி பழகி வந்தனர். அதில் இருவருக்குமிடையே கள்ளக் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். நிலையில் மனைவியின் நடத்தையில்...
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து போகும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால சங்கடங்கள்வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன்...
சோனா.. நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சோனா. தொடர்ந்து தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான பத்து பத்து என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் கவர்ச்சியாக தன்னை அடையாளப்படுத்தினார். ஹீரோயினாக அறிமுகம் ஆன...
நீலிமா ராணி.. சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் நடிகை நீலிமா ராணி. தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதோடு ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார் நடிகை நீலிமா ராணி. விஜய் டிவியின் அரண்மனைக்கிளி சீரியலில்...
எஸ்தர் அனில்.. மலையாளத் திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார் எஸ்தர் அனில். இவர் தமிழில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்” படத்தில் சிறு பெண்ணாக நடித்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா?. இந்தப் படத்தில் கமலஹாசனுடன் இணைந்து அவர் முன்னாள் காதலி கௌதமி, எஸ்தர் அனில் மற்றும் நிவேதிதா தாமஸ் போன்றோர் நடித்திருந்தார்கள். கமலுக்கு இளைய மகளாக நடித்தவர் தான் இந்த எஸ்தர் அணில். இவன் நல்லவன் படத்தில் 2010 குழந்தை...