Vinthai Admin
10401 POSTS
0 COMMENTS
வெயிட் தாங்காம அது பிஞ்சிடும் போல இருக்கே.. வயசு பசங்கள பாடாய் படுத்தும் ரேஷ்மா பசுபுலேட்டி!!
Vinthai Admin - 0
ரேஷ்மா பசுபுலேட்டி..
வெயிட் தாங்காம ப்ரா பிஞ்சிடும் போல இருக்கே.. என்று பதறுகிறார்கள் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்டிருக்க கூடிய படு சூடான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள். தெலுங்கு தொலைக்காட்சிகளில் தொகுப்பாகவும் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.
தமிழில் வம்சம் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் சன் டிவியில் ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது....
கொஞ்சம் விட்டா கிழிஞ்சுடும் போல.. ஓவர் டைட்டான உடையில் மூச்சு முட்ட வைக்கும் ஐஸ்வர்யா மேனன் ஹாட் Pics!!
Vinthai Admin - 0
ஐஸ்வர்யா மேனன்..
ஐஸ்வர்யா ஓரு மலையாள மங்கை என்றாலும் இவர் பிறந்தது என்னவோ நம் ஈரோட்டில். இப்போது இவர் கொச்சியில் வாழ்ந்து வருகிறார். கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இவர் நடித்த தமிழ் படம் 2 என்ற படம் ரசிகர்களின் மனதை மிகவும் கவர்ந்தது.
தமிழ் திரையுலகில் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்திருக்கும் இவர் இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தன்னுடைய போட்டோக்களை பதிவிட்டு புகழ்...
வேதிகா..
வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கி கதாநாயகனாக நடித்து வெளிவந்த முனி திரைப்படத்தில் அனைவரையும் கவரும் படி நடித்திருப்பவர் நடிகை வேதிகா. பார்பதற்கு பளிச்சென்ற நிறத்தில் காட்சியளிக்கும் இவரை பார்க்க பார்க்க பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு அழகானவர்.
இவர் தமிழில் காளி மலை மலை பரதேசி காஞ்சனா 3 உட்பட பல்வேறு படங்களில் நடித்ததன்...
நித்யா மேனன்..
நடிகை நித்யா மேனன் புதிய வெப்சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழில் 180, வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஓ காதல் கண்மணி, இருமுகன், மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை நித்யா மேனன் சமீபத்தில் சைக்கோ என்ற திரைப்படத்தில் தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
மட்டுமல்லாமல் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரை...
திருமணத்தை தாண்டிய உறவு.. 15 நாட்களுக்கு பின் காணாம போன நபர் பற்றி கிடைத்த அதிர்ச்சி தகவல்!!
Vinthai Admin - 0
தேனியில்..
தேனி மாவட்டம், கம்பம் பகுதியை அடுத்த கூலத்தேவர் முக்குத் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34). இவரது மனைவி பெயர் கனிமொழி. அப்பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பிரகாஷ் பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த 15 நாட்களுக்கு முன்பாக, தனது கணவர் பிரகாஷை காணவில்லை என புகார் ஒன்றை போலீஸ் நிலையத்தில் கனிமொழி கொடுத்துள்ளார்.
இதன் பெயரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன பிரகாஷையும்...
30 வயசு வித்தியாசம்.. இளம் காதலனை கரம்பிடிக்க… 14,000 கிலோமீட்டர் பயணம் செய்த 60 வயது பெண் : சுவாரஸ்ய பின்னணி!!
Vinthai Admin - 0
அமெரிக்கா.....
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை சேர்ந்தவர் Deborah. இவருக்கு தற்போது 60 வயதாகிறது. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, தனது மகளுடன் Tanzania நாட்டிற்கு சென்றிருந்தார். அங்கே உள்ள கடற்கரை ஒன்றில், அவர்கள் இருவரும் சென்று கொண்டிருந்த போது இரண்டு பழங்குடியின வாலிபர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது.
அதில் ஒருவர் தான் Saitoty. இவருக்கு தற்போது 30 வயதாகிறது. மேலும், அந்த பழங்குடி வாலிபர்களுடன் டெபோரா புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தகவல்கள்...
அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய குடும்பம்.. தேடிய போலிஸாருக்கு இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
அமெரிக்காவில்..
அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான மனைநிலை அதிகரித்து வருவது கவலை அளிக்கக்கூடியதாக விளங்கி வருகிறது. இனரீதியாக இந்தியர்கள் விமர்சிக்கப்படுவதும் அங்கு அதிகரித்து வந்தது.இந்த நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய குடும்பத்தினர் கடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு கரோலினாவின் மெர்சட் கவுன்டியில் வசிக்கும் 8 மாதக் குழந்தை அரூஹி தேரி, அவரது பெற்றோர் ஜஸ்லீன் கவ்வுர் (27) அவரது கணவர் ஜஸ்தீப் சிங் (36), இவர்களது உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோர்...
செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் மகன் தற்கொலை : சோகத்தில் தந்தைக்கு நேர்ந்த கதி!!
Vinthai Admin - 0
சென்னை.....
சென்னை அடுத்த குன்றத்தூர், பழந்தண்டலம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் (40). இவருக்கு தினேஷ் குமார், நவீன் குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். நவீன் குமார் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். மேலும் நவீன்குமார் செல்போனில் அதிகமாக கேம் விளையாடி வந்துள்ளார். இதை அவரது தந்தை கண்டித்துள்ளார். சம்பவத்தன்றும் கேம் விளையாடிய மகனைக் திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த நவீன் குமார் வீட்டில்...
சென்னை.....
சென்னை, குரோம்பேட்டை, ஜமீன் ராயபேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம்(45). இவர் அந்த பகுதியில், பூ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி மஞ்சுளா(40). இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மூத்த மகள் வசந்திக்கு திருமணமாகி கணவனை பிரிந்து குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் வசந்திக்கு இன்ஸ்ட்டாகிராமில் மோசஸ் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு இருவரும் காலப்போக்கில் நேரில் சந்தித்து பழகியுள்ளனர். அதன் பின்னர் திருமணம் செய்துகொள்ளாமல் இருவரும்...
தமிழகத்தில்..
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடுப்பதற்கான அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கிடையே, ஆன்லைன் ரம்மியால் பலர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மலையாண்டிபட்டியை சேர்ந்தவர்...