Vinthai Admin
10401 POSTS
0 COMMENTS
அழகிய குடும்பம்....
உலகிலேயே மிகக் குள்ளமான நபருக்கும் மிகவும் உயரமான பெண்ணுக்கு திருமணம் இடம்பெற்றுள்ளது.
இதன்மூலம் உலகிலேயே மிகக் குள்ளமான கணவரும் மிக உயரமான மனைவியும் இவர்கள்தான் என கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
மேலும் இவர்களுக்கு தற்போது அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது.
பள்ளி குழந்தை ஷூவில் குடியிருந்த நாக பாம்பு… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி : எச்சரிக்கை செய்தி!!
Vinthai Admin - 0
கடலூரில்...
கடலூரில் உள்ள ஸ்டேட் பேங்க் காலனி தெருவில் வசிக்கும் அசோகன் என்பவர் வீட்டில் ஆயுத பூஜையொட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது அவரது குழந்தைகளின் பள்ளி ஷூவினை (காலணி)சுத்தம் செய்யும் போது ஷூவில் குட்டி பாம்பு புகுந்து இந்ததை கண்டு அதிர்சசி அடைத்தார்
பின்னர் கடலூரில் உள்ள பாம்புபிடி வீரர் செல்லா அவர்களுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் பாம்புபிடி வீரர் செல்லா சம்பவ வீட்டிற்ககு சென்று ஷூவில் இருந்த...
17 வயதில் கட்டாய திருமணம்… 18 வயதில் காதல் திருமணம் : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
விழுப்புரம்...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜான்சிராணி மற்றும் பழைய கருவாட்சி கிராமத்தை சேர்ந்த ஞானமுத்து என்பவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்ததுள்ளனர்.
இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவர, ஜான்சி ராணிக்கு 17 வயது இருக்கும்போதே கிளிண்டன் என்பவருடன் கட்டாய கல்யாணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் 18 வயது பூர்த்தியடைந்த ஜான்சிராணி கடந்த 18 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனான...
நள்ளிரவில் காதலி வீட்டுக்குள் நுழைந்த இளைஞர்… சுற்றி வளைத்த குடும்பத்தினர் : கடைசியில் கிராமத்தினர் எடுத்த முடிவு!!
Vinthai Admin - 0
பீஹார்....
பீஹார் மாநிலத்தில் காதலியை பார்க்கச் சென்ற இளைஞரை இளம்பெண்ணின் குடும்பத்தினர் சுற்றி வளைத்திருக்கின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தில் கிராம மக்கள் எடுத்த முடிவு காதலர்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
காதல் பல வினோதமான காரியங்களில் மனிதர்களை ஈடுபட வைக்கும். தங்களது காதலுக்கு உரியவர்களை கவர, என்னவேண்டுமானாலும் செய்ய காதலர்கள் தயங்குவதில்லை. குறிப்பாக இணையை பார்க்க காதலர்கள்...
78 வயசு சிங்கிள் தாத்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம்பெண் : வயசு வித்தியாசத்தை கேட்டு ஷாக்கான இளைஞர்கள்!!
Vinthai Admin - 0
பிலிப்பைன்ஸ்......
பிலிப்பைன்ஸ் நாட்டில் 78 வயதான விவசாயி ஒருவர் இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணமும் செய்திருக்கிறார். இருவரது வீட்டாரும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் இவர்களது திருமண புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பொதுவாக காதலுக்கு வயது முக்கியமில்லை என பலர் சொல்லியும் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு தாத்தா இதனை உலகிற்கு மீண்டும் நிரூபித்திருக்கிறார். இவர் 18 வயதான தன்னுடைய...
கடலூர்.....
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் ஞானவினாயகர் கோவில் தெருவில் வசிப்பவர் பரசுராமன். இவர் புதுக்கோட்டையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார்.இவருக்கும் சீர்காழி பகுதியை சேர்ந்த பிரவீனாவுக்கும் (26) திருமணமாகி 18 மாதங்கள் ஆகின்றன.
இந்த நிலையில் இவர்களுக்கு 11 மாதத்தில் ஹரிமித்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. கணவர் பரசுராம் வெளியூரில் தங்கி வேலை செய்து வருவதால் பிரவீனா அவரது மாமனார் முருகேசன் மாமியார் விஜயாவுடன் ஒரே வீட்டில் தங்கி...
சென்னை.....
சென்னை குரோம்பேட்டை அடுத்த ஜமீன் ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (50). அப்பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரது மனைவி மஞ்சுளா (45).
தம்பதியருக்கு ராஜேஷ் என்ற மகன், வசந்தி, அமுலு என 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் 3 பேரும் திருமணம் ஆனதால் தனது குடும்பத்தாருடன் தனியாக வசித்து வருகிறார். இதில், மகள் வசந்தி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து குழந்தைகளுடன்...
கும்பகோணம்.....
கும்பகோணம், நாகேஸ்வரன் வடக்கு வீதியை சேர்ந்தவர் ஸ்வேதா. இவருக்கு வயது 22 ஆகிறது. தாய் தந்தை இல்லாமல் தனது அத்தை, மாமா பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார். மேலக்காவேரியில் உள்ள சாமியான பந்தல் காண்டிராக்டரிடம், வேலை பார்த்து வருகிறார் ஸ்வேதா.
இந்த நிலையில் துக்காம்பாளையம் தெருவை சேர்ந்த 27 வயதான தியாகராஜன் என்பவர் ஸ்வேதா வேலை செய்யும் இடத்துக்கு அடிக்கடி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் நாளடைவில் பழக்கம் ஏற்பட்டு காதலாக...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: பயணங்களால் பயனடைவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள்....
ப்பா… மொரட்டு பீசு.. அக்மார்க் நாட்டுகட்ட.. கவர்ச்சி உடையில் இளசுகளை பாடாய் படுத்தும் நிவேதா பெத்துராஜ்!!
Vinthai Admin - 0
நிவேதா பெத்துராஜ்..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மட்டுமல்லாமல் நடிகை நிவேதா பெத்துராஜிற்கு நல்ல அறிமுகத்தையும் கொடுத்தது. தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி விஜய் ஆண்டனி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர்
தற்போது தெலுங்கு மற்றும் மலையாள மொழிப்...